********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8

சென்ற வார செய்திகள் (19 அக்டோபர் 2011)


அக்கா சாம்பார், பால் மறந்துடாதீங்க!

உள்ளாட்சி சிப்ஸ்!
ராகு காலத்துக்கு முன் ஓட்டு!
 ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு காலை சசிகலா சகிதம் ஓட்டுப் போட
மேலும்...

அண்ணன் ஜமாத்தின் 90 சதவிகிதம் பேர் தக்லீதுகளே; சொல்கிறார் அண்ணன்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தில் இருக்கும் அவரது தம்பிகள் அண்ணன் என்ன சொன்னாலும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு
மேலும்...

அண்ணன் ஜமாத்தின் அடாவடி போராட்டம்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.
மேலும்...

பொய்யன் டிஜேயும் பொய் சொல்லும் பீஜேயும் - அப்துல் முஹைமின்





ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
மேலும்...

அண்ணனுக்கு ஓர் கடிதம் - பொய்யன் டிஜே


பயிறுகளை விதைக்கும் ஒரு விவசாயி தன் பயிறுகளுக்கு உரம் வைத்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டும் போதாது. அதன்மீது பூச்சி மருந்தும் தெளித்தால் தான் அந்தப் பயிர் நன்கு வளர முடியும். அதுபோல குழந்தையின் மீது பாசம் காட்டும் பெற்றோர்கள் அதற்கு ஏதாவது வியாதி வரும் போது ஊசி போட வேண்டும். குழந்தைக்கு வலிக்கும் என்று கருதி
மேலும்...

தமிழ்மணமா? தருதலைமணமா? வெடிக்கும் தமிழ் நெஞ்சங்கள்

மேலும்...

மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

அல்லாஹ்வி திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

     சமிபத்தில் டெர்ரார்கும்மி என்ற தளத்தில் தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...  என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருந்தது (அதனை காண இங்கே) அதற்க்கு பின்னுட்டமிட்ட தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான
மேலும்...

முகவை அப்பாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பிஜெ! - முகவை அப்பாஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் முகவை அப்பாஸ், உங்களின் ஆக்கங்களை intjonline.in என்ற இந்த இணையதளத்தில் அடிக்கடி படிப்பது

மேலும்...

அப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு ! ரியாத் அஸீஸியா டிஎன்டிஜே கிளை கலைக்கப்பட்டது! - செங்கிஸ்கான்

அப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு
மேலும்...

விகிதாச்சார வாக்குமுறை வந்தால் எங்களுக்கு ஒட்டுக் கேட்டு வீதிக்கு வருவோம்- அண்ணன் அறிவிப்பு. - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

விகிதாச்சார பிரதிநித்துவ தேர்தல் முறை வந்தால் ததஜ தேர்தலில் போட்டியிடலாம் என்று அண்ணன் உணர்வில் கூறியுள்ளார். தேர்தல் களத்தில் அண்ணன் ஜமாஅத்
மேலும்...

இதைத்தான் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்களோ? - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

ஐம்பதாயிரம் பேர் கூட அடங்காத தீவுத்திடலில்
15 லட்சம் பேரை கூட்டி மாநாடு நடத்தி,
மேலும்...

உணர்வு அலுவலகம்[!] அபகரிப்பு; அம்மா 'அப்செட்' கூட்டணிக்கு 'நாக்அவுட்'; அண்ணன் ஜமாஅத்தின் அசத்தல் காமெடி! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் தமிழகம் காணாத அளவில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, மதிமுக,
மேலும்...

புதிய தமிழகத்தின் முடிவும்; மமகவின் மந்த நிலையும்.- அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து இரு தொகுதிகளில் மமக வென்றது. தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட சமுதாயத்தின் சில கோரிக்கைகளை
மேலும்...

மாமா கட்சியை அம்மா ஏன் விரட்டினார்? - பொய்யன் டிஜே


தினமும் அண்ணனின் மூத்திரத்தைக் குடித்துப் பார்த்து இன்று கொஞ்சம் உப்புக்கரிக்கிறதுஇன்று கொஞ்சம் இனிப்பு கம்மி என்றும் தினசரி தகவல் கொடுத்து வரும் அப்துல்முஹைமீன் அவர்கள் இன்றைக்கு உணர்வு இதழ் பற்றி எழுதி வருகிறார். மாமா ரவுடிகளை அம்மா வெளியாக்கி விரட்டியதற்கு உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பும்
மேலும்...

சென்ற வார செய்திகள் (15 அக்டோபர் 2011)


கல்லீரலே... இனி கலங்காதே!

வந்தாச்சு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட்

னித உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன்,
மேலும்...

சென்ற வார செய்திகள் (12 அக்டோபர் 2011)


உள்ளே இருக்க வேண்டியவங்க வெளியே இருக்காங்க!

திருச்சியில் ஸ்டாலின் திகுதிகு

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்
மேலும்...

இரட்டை வேடம் போடும் அண்னா ஹசாரே - செய்திகள்


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

ஃபித்ரா தொகையில் இயக்க விளம்பரமா..? - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பித்ரா சம்மந்தமாக வசூலிக்கப்படும் பணத்தில் பொருள்களை வைத்துக் கொடுப்பதற்கான பைகளுக்கோ, அல்லது தங்களது கிளைகளின் சார்பாக அச்சடிக்கப்படும் நோட்டிஸ்களுக்கோ, இதர விளம்பரங்களுக்கோ பயன்படுத்திட வேண்டாம்.
மேலும்...

பித்ரா விநியோக குளறுபடி; பதிலில்லாமல் பைலை மூடிய அண்ணன் ஜமாஅத்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

2011 ஆண்டுக்கான அண்ணன் ஜமாத்தின் பித்ரா விநியோக விபரங்களை தாங்கி வந்த உணர்வின் முதல் பட்டியல், 65 
மேலும்...

புதுப்பட்டின பொய்யர்கள் - பொய்யன் டிஜே


கேள்வி: அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள புதுப்பட்டினத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகோ.பாக்கர் தான் முன்னின்று அனைத்தையும் செய்தாராமேஅவர்கள் வெப்சைட்டிலும் அவர்கள் சார்ந்த அதிராம்பட்டினம் பிளாக்குகளிலும் அவர்களின்
மேலும்...

தொடர்கள் (08 அக்டோபர் 2011)


இதயத்தை நிறுத்தாமல்... எலும்பை உடைக்காமல்!

வந்தாச்சு ஹைபிரிட் சிகிச்சை
தயத்தில் ஒரே சமயத்தில் இரண்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் ஹைபிரிட் முறையை, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும்...

சென்ற வார செய்திகள் (08 அக்டோபர் 2011)


நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

15 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!
'சட்டமன்றத் தேர்தலில் அளித்த அமோக ஆதரவை மீண்டும் தாருங் கள்!’ - என்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை... மாஜி
மேலும்...

தொடர்கள் (05 அக்டோபர் 2011)



புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி

வலியை விரட்டும் நவீன அறுவை சிகிச்சை!
புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர்
ஆர்.ராமநாராயண் நம்மிடம் பேசினார்.
''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.
இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.
இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.
அரசு மனம் வைக்கட்டும்!
பா.பிரவீன்குமார்
************************************************************************

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 45: 19.11.86
வம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை - சென்னை நகரில் விடுதலைப் புலிகள், முக்கியமாக... பிரபாகரன்
மேலும்...

சென்ற வார செய்திகள் (05 அக்டோபர் 2011)



மும்முனைப் போட்டியில் மூச்சுத்திணறும் மதுரை!

பரபரக்கும் மஸ்டர் ரோல் ஊழல்
சென்னைக்கு அடுத்தபடியாகக் கடும் போட்டியில் இருக்கிறது, மதுரை மாநகராட்சி.
மேலும்...

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய மோடி!, இன்னும் எத்தனை பேர் பலியாகபோகின்றார்களோ? தெரியவில்லை!!


குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை
மேலும்...

சினிமாவும் ரதிமீனா பஸ்ஸூம் - பொய்யன் டிஜே


கேள்வி: சினிமாவால் நன்மைகள் இருக்கிறது என அண்னன் கூறியுள்ளாரே அதுகுறித்து தங்களின் கருத்து என்ன?
-முஹம்மது இலியாஸ்அம்மாபட்டினம்
//''சினிமாவை தயாரிப்பதற்கான சாதனங்களும் தொழில் நுட்பங்களும் நல்ல காரியங்களுக்கும் உதவக்கூடியதாக உள்ளன. அந்த சாதனங்களை ஒழித்தால்
மேலும்...

சினிமாவை ஒழிக்க முடியும்; ஆனா முடியாது- அண்ணனின் காமெடி! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...


மேலும்...

TNTJ மாணவரணி மாநில நிர்வாகி சர்வத் கான் நீக்கம்! சமுதாய ஒற்றுமையும் சைத்தானின் பிரிவினையும்! - செங்கிஸ்கான்

நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார்.


TNTJ மாணவரணி மாநில நிர்வாகி சர்வத் கான் நீக்கம்!
சமுதாய ஒற்றுமையும் சைத்தானின்  பிரிவினையும்! 
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010