********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8

“முஸ்லிம்கள் தம் இறைவனின் பெயரால் பதிவிப்பிரமாணம் செய்யலாம்” - உச்ச நீதிமன்றம் அதிரடி - அவமானத்தில் இந்துத்வா!



"ல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக
மேலும்...

உஷார்!!! உஷார்!!! உஷார்!!! திருடர்கள் ஜாக்கிரதை!



Join Only-for-tamil
Add caption

Join Only-for-tamil
மேலும்...

சென்ற வார செய்திகள் (7 ஜனவரி 2012)


மிஸ்டர் கழுகு: பறிபோகும் மிடாஸ்?
மேலும்...

சென்ற வார செய்திகள் (4 ஜனவரி 2012)


மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010