என் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய்? இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...
********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************
ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 181
அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)
'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
பாவம்! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! என அழாத குறையாக இன்றைக்கு இருக்கின்றது மம கட்சி. ஏற்கனவே கழுத்தைப் பிடித்து வெளக்கமாத்தால் அடித்து துரத்தப்பட்ட மம கட்சியினர் அம்மா தாயே என்று பிச்சை எடுக்காத குறையாக போயஸ்கார்டன்
இதய அறுவை சிகிச்சை என்றாலே சிக்கல் நிறைந்ததுதான். அதுவே ஒரு கைக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால்... அதிலும் அந்த குட்டி இதயத்துக்குள் நான்கைந்து பிரச்னைகள்
பொட்டைத்தனமா ஓடாதேடா பகிரங்க விவாதத்துக்கு என அழைப்பு செங்கிஸ்கானுக்கு விடுத்தால், வேட்டைப் புலியைக் கண்ட காட்டுப்பன்றி போல இப்படி பயந்து ஓடுகின்றான். அதற்குப் பெயர் விவாதப் பூச்சாண்டியாம். அட வாங்கடா எதுவா இருந்தாலும் நேர்ல பேசிப்பாக்கலாம் என்றதும் இந்த ஒம்போதுக் கூட்டம் தலையில்
ஏ.அப்துல்லாஹ்: ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் நியூயோர்க் ஐநா தலைமையகத்தில் உலக பொருளாதார அபிவிருத்தி பற்றி உரையாடியுள்ளார் இங்கு உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் உலகம்
உச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா!
''பத்ஹுல்முயீன்' எனும் மத்ஹப் நூலைப் பற்றி பீஜே பேசும் போது, ''எந்த ஒரு மஸாயில் பிரச்சினையை இந்த நூலில் பார்த்தாலும், சரியான சொல்படி கூடும்; மிகச்சரியான சொல்படி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம்
''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிறீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும்
மற்றவர்களின் நேரத்தை கொலை செய்யக்கூடிய ஆக்கம் ஒன்றுக்குபதில் சொல்வதை விட்டும் தவிர்க்க நாம் எண்ணினாலும், ஒரு சில அபத்தங்களை சுட்டிக்காட்டுவது அவசியமாக தோன்றுகிறது.
வாழ்க என்று சொல்வது குறித்து அந்த கட்டுரையில்பிஜே என்ன சொல்ல வருகிறார் என்பதையும் திரு முகவைஅப்பாஸ் அறியவில்லை, அதோடு, பித் அத் என்றால் என்ன
செப்ட் 1st வெளியிடப்பட்ட அமெரிக்காவின் இந்தியாவைப்பற்றிய CRS ரிப்ப்போர்ட்டில் மோடியை பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்திருப்பதாவகும் , அடுத்த பிரதமர் மோடிதான் வர வேண்டும் என்று அமெரிக்காவே விரும்புவதாகவும் சில பொறுப்பற்ற, பாசிச வெறிபிடித்த, பணத்திற்கக்காகவும்,
கேள்வி: பாக்கர் செய்த சுனாமி திருட்டு இப்போது நடக்கவில்லை.மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகளின் அடிப்படையில் அந்த காலகட்டத்திலேயே எழுப்பப்பட்டதாகும். இந்த குற்றசாட்டு வைக்கப்பட்ட காலகட்டத்தில் பாக்கர், அண்ணன் ஜமாத்தில்
பொய்யர் பீஜே வின் குறுக்கு புத்தியை உறுதிப்படுத்தும் குறுந்தகடு! குர் ஆண் ஹதீஸ் என்ற இந்த சத்திய கொள்கை தமிழகமெங்கும் வேறு பிடிக்க பொய்யர் பீஜே மட்டும் காரணமில்லை. அவரோடு அன்றைக்கு இருந்த
கேள்வி; ததஜ வசூலித்த சுனாமி காசிலிருந்து உணர்வுக்கு இரண்டு லட்சம் உள்ளிட்ட பல லட்சங்களை சுருட்டியது வசூலித்த நோக்கத்திற்கு முரணில்லையா என்ற உங்களின் கேள்விக்கு, சுனாமி கணக்கு வழக்குகளை பாக்கர் தான் கையாண்டார். எனவே அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று