********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8
Showing posts with label பொய்யன்பீஜே. Show all posts
Showing posts with label பொய்யன்பீஜே. Show all posts

யார் அந்தக் குப்ரா? அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு! - பொய்யன்பீஜே

அன்பார்ந்த சகோதரர்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் என்று கூறிக் கொள்வோரை நீர் பார்க்கவில்லையா? எனும் இறை வசனத்தின் படி தன்னை பரிசுத்தவானாகக்  காட்ட மற்றவர்களின் மானத்தோடு 
மேலும்...

பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - பொய்யன்பீஜே


பொய்யன்  தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த 
இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது ! குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த
மேலும்...

கேவலம் உங்களையே பின்பற்றும் போது சஹாபாக்களை பின்பற்றினால் தவறா? INL போஸ்டரால் பரபரப்பு ! - பொய்யன்பீஜே


கேவலம் உங்களையே பின்பற்றும் போது 
சஹாபாக்களை பின்பற்றினால் தவறா? 
INL போஸ்டரால் பரபரப்பு !  

பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010