********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8

சென்ற வார செய்திகள் (31 டிசம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: அமைச்சர்கள் டிஸ்மிஸ்!
மேலும்...

சென்ற வார செய்திகள் (28 டிசம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: மகாராணிக்கு அடுத்த இளவரசி யார்?
மேலும்...

தனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை ! [முதல்ல ஒங்க .................கழுவுங்க ] - செங்கிஸ்கான்


தனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை !  
 [முதல்ல ஒங்க .................கழுவுங்க ]

மேலும்...

அண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாத ஆதாரம். குபராவின் இமெயில் ID க்கு recovery mail ID pjtntj@gmail. - செங்கிஸ்கான்

அண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாத ஆதாரம்.
குபராவின் இமெயில் ID க்கு recovery mail  ID pjtntj@gmail.


மேலும்...

உமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பீஜே மீது ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டிருக்கும்? - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கடமையான ஹஜ்ஜை நீங்கள் விரைந்து நிறைவேற்றுங்கள்;ஏனெனில், உங்களில் ஒருவர் தமக்கு என்ன நேரும் என்பதை அறியமாட்டார் என்ற நபிமொழிக்கு
மேலும்...

அடுத்தவன் பொண்டாட்டியும்-அண்ணனும்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒருவனுடைய மனைவியை இன்னொருவன் கடத்திச் செல்கிறான். என்னுடைய மனைவியை கடத்தியவனிடமிருந்து காப்பாற்றி ஒப்படையுங்கள் என்று கணவன் கேட்கிறான். கடத்தியவனோ இது என்னுடைய 
மேலும்...

வக்பு வாரியத்தைக் கலைக்க வேண்டும்; அண்ணனின் பொதுக்குழு தமாஷ்-5 - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஜாக் பள்ளிவாசல்களையும், உள்ளூர் டிரஸ்ட் மூலம் கட்டப்பட்ட பள்ளிவாசல்களையும் அபகரித்து அலுத்துப்போனதால் சுன்னத்ஜமாஅத் பள்ளிவாசல்களை பதம்
மேலும்...

டிசம்பர் ஆறு போராட்டத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுவிடமுடியாது; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-4 - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

இயக்கங்கள் உருவாவதற்கு முன்பே பாபர் மஸ்ஜிதுக்காக தமிழகத்தில் முதன் முதலில் போராட்டம் நடத்தியவர்கள்
மேலும்...

அந்தோ பரிதாபம்; அண்ணனை ஏகத்துக்கும் எச்சரிக்கும் ஏகத்துவம்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பட்ட காலில் தான் படும்; கெட்ட குடி தான் கெடும் எனும் சொலவடை போல, ஏற்கனவே அண்ணன் குபுரா விசயத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறார். இதில் ஏகத்துவம் மாத 
மேலும்...

அண்ணன் காட்டிய வழியம்மா! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒருவருக்கொருவர் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதும், பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதும் காலங்காலமாக உள்ளதுதான். அதில் எவரும் வரம்பு மீறக்கூடாது என்பதுதான்
மேலும்...

வேலிக்கு ஓணான் சாட்சியா?; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-3 - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒரு தவறையும் செய்து விட்டு, அந்த தவறை விட்டும் நாங்கள் தான் தூய்மையனாவர்கள் என்று காட்டுவதில்
மேலும்...

எல்லாரும் நல்லாப் பாத்துக்கங்க; நானும் யோக்கியன்தான்; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-2 - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

படிக்காத மேதைகள் மனிதர்களில் இருப்பது போல் படித்த முட்டாள்களும் உண்டு என்பதற்கு அண்ணனை விட்டால் வேறு சிறந்த உதாரணம் கூறமுடியாது. ஒரு கிராமத்தில்
மேலும்...

அலை கடலென திரண்ட நிர்வாகிகள்; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-1 - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

மற்றவர்கள் நிகழ்ச்சிக்கு மலையென குவியும் மக்களை தலையை எண்ணி தனக்குத்தானே ஆறுதல் பட்டுக்கொள்ளும் அண்ணன், தனது ஜமாத்தின் நிகழ்ச்சியில் கலந்து
மேலும்...

கானல் நீராகிப்போன அண்ணனின் அரசியல் ஆசை! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் மீது  சத்தியமிட்டு விட்டு பதவி ஆசையால் அரசியல் சாக்கடையில் இறங்கி விட்டார்கள். தடம் புரண்டு விட்டார்கள். அரசியலுக்காக இஸ்லாத்தை இரண்டாம்
மேலும்...

யார் அந்தக் குப்ரா? அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு! - பொய்யன்பீஜே

அன்பார்ந்த சகோதரர்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் என்று கூறிக் கொள்வோரை நீர் பார்க்கவில்லையா? எனும் இறை வசனத்தின் படி தன்னை பரிசுத்தவானாகக்  காட்ட மற்றவர்களின் மானத்தோடு 
மேலும்...

பொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்ணையார் - பொய்யன் டிஜே


நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுவில் திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் பரவலாக பரபரப்பை உண்டாக்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பொதுக்குழுவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் (இந்திய
மேலும்...

குப்ரா தியரி செங்கிஸ்கானுக்கும் பொருந்துமா? - பொய்யன் டிஜே


திண்டுக்கல் பண்ணையார் டிவிடி விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த டிவிடியில் தேசியத்தலைவர் செய்த லீலைகள் அம்பலமாக இருக்கின்றன. இதனால் பயத்தில் ஜன்னி வந்து படுத்துக் கிடக்கும் பாக்கர் மாமா தன்னுடைய அந்தரங்க செயலாளர் (???)
மேலும்...

மாமா புரோக்கர் செங்கியின் மற்றுமோர் திருவிளையாடல் - பொய்யன் டிஜே

அண்ணனை இழிவுபடுத்த வேண்டும் என நினைத்து ஒரு போலிக் கடிதத்தைத் தயார் செய்த மாமா புரோக்கர் செங்கிஸ்கான், செய்யும் தவறைக் கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் அரைகுறையாகச் செய்து மாட்டிக் கொண்டு முழிக்கும் பரிதாப நிலையைக் காண இங்கே செல்லவும்.
மேலும்...

எச்சில் பொறுக்கிகளின் வயிற்றெரிச்சல் - பொய்யன் டிஜே


அலைகடலென திரண்டார்கள் நிர்வாகிகள், 3000 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் திரண்டார்கள், எத்தனை அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என தெரியவில்லையா? அதற்குத் தகுந்த மண்டபம் பிடிக்கத் துப்பு இல்லையா?இதுபோன்ற குறைகளை
மேலும்...

திண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத்தனம் - பொய்யன் டிஜே


ஒரு இஸ்லாமிய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதைப் பலமுறை தன்னுடைய செய்கையின் மூலம் பாக்கர் நிரூபித்திருக்கிறார். விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என படைத்தவன் சொல்லும் போது
மேலும்...

பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - பொய்யன்பீஜே


பொய்யன்  தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த 
இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது ! குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த
மேலும்...

கேவலம் உங்களையே பின்பற்றும் போது சஹாபாக்களை பின்பற்றினால் தவறா? INL போஸ்டரால் பரபரப்பு ! - பொய்யன்பீஜே


கேவலம் உங்களையே பின்பற்றும் போது 
சஹாபாக்களை பின்பற்றினால் தவறா? 
INL போஸ்டரால் பரபரப்பு !  

பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

மேலும்...

இந்தப் பொழப்புக்கு வேறு எதையாவது விற்றுப் பிழைக்கலாம். - பொய்யன் டிஜே


உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எப்படி விபச்சாரம் செய்யலாம்எப்படி காசு பார்க்கலாம் என கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் நாங்கள் அங்கே பிரச்சாரம் செய்தோம்இங்கே தாவா செய்தோம் என எதையாவது ஒரு
மேலும்...

பாபர் மஸ்ஜித் போராட்டமும்; அண்ணனின் பல்டிகளும்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

பாபர் மஸ்ஜித் போராட்டத்தின் மூலமும், இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலமும் இயக்கம் வளர்த்த அண்ணன், இப்போதெல்லாம் பாபர் மஸ்ஜிதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அந்த இறையில்லம் இடிக்கப்பட்ட நாளில்
மேலும்...

சென்ற வார செய்திகள் (03 டிசம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: ஏர்போர்ட் பூகம்பம்!

ழுகார் வந்ததும் நமது வணக்கத்தை ஏற்றபடி விஷயத்தைக் கொட்ட ஆரம்பித்தார்! 
''போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்​
மேலும்...

தொடர்கள் (30 நவம்பர் 2011)


முட்டையில் இருந்து முட்டைக்கு!

மரபணு சாதனை
பெண்ணின் கரு முட்டை தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று
மேலும்...

சென்ற வார செய்திகள் (30 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: 'கனி'ந்த நேரம்!

''டெல்லி செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். அதனைப் பொறுத்து என்னுடைய வருகை இருக்கும்'' என்று தகவல் அனுப்பினார்
மேலும்...

பன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு] - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

அண்ணனை அனுஅனுவாக பின்பற்றும் ஒரு தம்பி அண்ணனின் பன்றி விவகார பத்வாவால் ஏற்பட்ட
மேலும்...

பொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்? செங்கிஸ்கான்



அன்பார்ந்த சகோதரர்களே ! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  பொய்.ஜே.வின் முகத்திரையை
மேலும்...

ரதிமீனா யாத்திரையில் லட்சக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம் - பொய்யன் டிஜே


ரதயாத்திரை என்ற பெயரில் ஒரு பிராடு வேலையைச் செய்து அதன்மூலம் ரூ 35 லட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டுள்ளது பாக்கர் செங்கிஸ்கான் கும்பல். கிட்டத்தட்ட 1லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து விட்டு மீதத்தொகை
மேலும்...

சென்ற வார செய்திகள் (26 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: கனிமொழி வெளியே வந்தால்..

ழுகாரிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.. அதில், '' ஏன் எனக்குச் சொல்லவில்லை?'' என்ற செல்லக் கோபம் இருந்தது. அவர் எதைக் கேட்கிறார் என்று புரியாமல், ''எதைச் சொல்கிறீர்?'' என்று பதில் கொடுக்கத்
மேலும்...

அண்ணனை கண்காணிக்கும் நபர் யார்? இலங்கை சலபி [!?] ஆணா? பெண்ணா? - செங்கிஸ்கான்


அல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது அவரது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கும், அவரது அந்தரங்க ஆபாசங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும்   ஒருவரை நினைத்து அஞ்சி சைபர் க்ரைம்
மேலும்...

பலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணனுக்கு வந்தது சிக்கல்..?தீர்வுக்கு ஒரே! வழி இறைவனின் சன்னிதானமே! - செங்கிஸ்கான்


 பலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணன், தனது மானம் பறிபோனவுடன் பதறி
அடித்துக்கொண்டு பொது மக்களின் பணத்தில் தான் அபகரித்து வைத்திருக்கும்
மேலும்...

கிழிந்து போன யாத்திரை! லட்சக்கணக்கில் செய்த வசூல் என்ன ஆனது? - பொய்யன் டிஜே


ரத யாத்திரை நடத்தப் போகிறோம்! பாபர் மசூதியை மீட்கப் போகிறோம் எனச் சொல்லி உலகத்தில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்து ஊர் முழுவதும் சுவர் விளம்பங்கள் பேனர்கள் நோட்டீஸ்கள் என பிலிம் காட்டி விட்டு
மேலும்...

கொள்ளையர்கள் ஜாக்கிரதை - பொய்யன் டிஜே

பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் பெயரைப் பயன்படுத்தி பொய்யன் சமாத்தார்கள் ரதிமீனா யாத்திரை நடத்துகிறோம் என்கிற பெயரில் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் கடுமையான மோசடியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. வேலூரில் கள்ள
மேலும்...

80 கசையடி வாங்க செங்கி தயாரா? - பொய்யன் டிஜே


அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புச் சகோதரர் அபூயூசுப்,
உங்களிடம் ஒரு கேள்வி. செங்கிஸ்கான் ஒரு சைத்தான் என்பது அனைவருக்குமே தெரியும். அவன் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானமாகி அவமானப்பட்டு நிற்கும் நிலையில் அதை நிரூபிக்க முடியாமல் இறைவனின்
மேலும்...

மாமாக்களும் மாமாக்களும் - பொய்யன் டிஜே


அப்பாவி மக்கள் கொடுத்த சுனாமி காசு 30 லட்ச ரூபாயை அப்படியே கூடையைப் போட்டுக் கவுத்தி பதுக்கிய மம கட்சிக்காரர்களிடம் சென்று கேளுங்கள்.
ஏம்பா நீங்க சுனாமி காசு 30 லட்ச ரூபாயை ஆட்டயப் போட்டது பத்தி அவிங்க நிரூபிக்கிறேன் வான்னு பகிரங்க விவாதத்திற்கு கூப்பிடுறாய்ங்கே! அவிங்களோட
மேலும்...

செங்கிஸ்கானே! ஏண்டா உனக்கு இந்த வேல? - பொய்யன் டிஜே


குப்ரா என்ற பெண்ணிற்கு பீஜே காதல் கடிதம் எழுதியதாக மூக்குடைபட்டு செருப்படி பட்ட மடையன் செங்கிஸ்கான் எனும் அயோக்கியன்இப்போது பீஜே அவரது குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை அந்தப் பெண்ணிற்கு அனுப்பி வைத்தார் என ஒரு சிறப்பான (?) ஆதாரத்தை வெளியிட்டுள்ளான்.
மேலும்...

செங்கிக்கு செருப்படி தரும் வாசகர் - பொய்யன் டிஜே


அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புச் சகோதரர் அபு யூசுப்,
பொய்யன்டிஜே என்னும் வெப்சைட்டை மூடிவிடுங்கள் என நான் பலமுறை உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன். உங்களைத்திட்டியும் ஏசியும் பல திருக்குர்ஆன் வசனங்களை உதாரணம் காட்டியும் உங்கள் செயலை நான் இழிவுபடுத்தியிருக்கிறேன். பொய்யன்டிஜேவை மூட வேண்டும் என வாக்களித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன்.
மேலும்...

செங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலம் - பொய்யன் டிஜே


அண்ணனைப் பற்றிய அந்தரங்க கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று யாரோ புரோக்கர் மாமா செங்கியிடம் கேட்டாராம் அதற்கு ஒரு பெரிய கதையை எழுதி பில்டப் கொடுத்திருக்கிறான் இந்த பொறம்போக்கு. ஆனால் அந்தக் கடிதத்தில் செங்கி செய்த
மேலும்...

தொடர்கள் (19 நவம்பர் 2011)


இரட்டைக் குழந்தை... ஒரே ஒரு ரத்தக் குழாய்!

ஆபத்தை நீக்கும் புதிய சிகிச்சை
ர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் வளரும் போது நிறைய சிக்கல்கள் தோன்றுவது வழக்கம் தான். அதில் முக்கியமான ஒன்று, இரண்டு குழந் தைகளுக்கும் ஒரே நஞ்சு இருப்பது. அந்த நஞ்சு வழியாகச் செல்லும்
மேலும்...

சென்ற வார செய்திகள் (19 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: 'ஷாக்'லலிதா!

ஜெயா டி.வி-யில் முதல்வர் ஜெயலலிதா அடுத்தடுத்து அதிர்ச்சிக் குண்டு களை வீசியபோது உள்ளே வந்த கழுகார், நம்மோடு அமர்ந்து பேச்சைக் கவனித்தார். அவர்
மேலும்...

தொடர்கள் (16 நவம்பர் 2011)


மாரடைப்பே தள்ளிப் போ...

கை கொடுக்கும் வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்
'இந்தியாவில் மாரடைப்பு காரணமாக 29 சதவிகித மக்கள் இறந்து போகிறார்கள்’ என்று அதிர்ச்சி அலையைக் கிளப்புகிறது, மருத்துவப் புள்ளிவிவரம். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட
மேலும்...

சென்ற வார செய்திகள் (16 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: 'வில்லங்க' விஜி!

ழுகார் உள்ளே நுழையும்போது, 'பொட்டு ரிலீஸ்’ என்ற செய்தி எஸ்.எம்.எஸ். வழியே குதித்து விழுந்தது!
அதையே கழுகாரிடம் சொன்னோம். ''இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்​தில் கேட்கும்
மேலும்...

பொய்யன் டிஜே எனது பிரதிநிதியாக செயல்பட்டது; பீஜே மீண்டும் ஒப்புதல்.


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஆபாசங்களையும், அருவருகத்தக்க நரகல்நடை எழுத்தையும் கொண்டு செயல்பட்ட பொய்யன் டிஜே என்ற பினாமி வலைத் தளத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்ற அறிவிப்பை
மேலும்...

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் 'கை' வைக்க தயாராகிவிட்ட அண்ணன் ஜமாஅத்..?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் நிர்வாகத்தில் உள்ள ஒரு தொழுமிடத்தில் அரைடவுசர் போட்டு ஒருவன் பாங்கு சொல்ல, அதை சில சகோதரர்கள் சுட்டிக்காட்டியபோது
மேலும்...

தேர்தல் நிலவரம் தெரியாமல் தேர்தல் விமர்சனம் செய்யக் கிளம்பிய உணர்வு!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளது.
மேலும்...

தர்காவாதிகளோடு தியாகத்திருநாள் தொழுகையா?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கடையநல்லூரில் உள்ள காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதில் ஒவ்வொரு பெருநாளின் போதும் போட்டி நிலவுகிறது. அதிலும் சைபுல்லாஹ் ஹாஜா,
மேலும்...

உள்ளாட்சியில் மண்ணைக் கவ்விய அண்ணன் ஜமாஅத்.


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அடுத்த வீட்டுக்காரி ஆம்பளைப்பிள்ளை பெத்துட்டான்னு எதுத்த வீட்டுக்காரி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம் என்ற சொலவடை போல, ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல்
மேலும்...

கொலம்பஸ்ஸின் மற்றுமொரு முகம்




அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் எனப் பெருமைமிகு அறிமுகத்தை மட்டுமே பெற்றிருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக் கூடிய வகையில் கொலம்பஸ்ஸின் மற்றுமொரு முகத்தை
மேலும்...

சென்ற வார செய்திகள் (19 அக்டோபர் 2011)


அக்கா சாம்பார், பால் மறந்துடாதீங்க!

உள்ளாட்சி சிப்ஸ்!
ராகு காலத்துக்கு முன் ஓட்டு!
 ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு காலை சசிகலா சகிதம் ஓட்டுப் போட
மேலும்...

அண்ணன் ஜமாத்தின் 90 சதவிகிதம் பேர் தக்லீதுகளே; சொல்கிறார் அண்ணன்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தில் இருக்கும் அவரது தம்பிகள் அண்ணன் என்ன சொன்னாலும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு
மேலும்...

அண்ணன் ஜமாத்தின் அடாவடி போராட்டம்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.
மேலும்...

பொய்யன் டிஜேயும் பொய் சொல்லும் பீஜேயும் - அப்துல் முஹைமின்





ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
மேலும்...

அண்ணனுக்கு ஓர் கடிதம் - பொய்யன் டிஜே


பயிறுகளை விதைக்கும் ஒரு விவசாயி தன் பயிறுகளுக்கு உரம் வைத்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டும் போதாது. அதன்மீது பூச்சி மருந்தும் தெளித்தால் தான் அந்தப் பயிர் நன்கு வளர முடியும். அதுபோல குழந்தையின் மீது பாசம் காட்டும் பெற்றோர்கள் அதற்கு ஏதாவது வியாதி வரும் போது ஊசி போட வேண்டும். குழந்தைக்கு வலிக்கும் என்று கருதி
மேலும்...

தமிழ்மணமா? தருதலைமணமா? வெடிக்கும் தமிழ் நெஞ்சங்கள்

மேலும்...

மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

அல்லாஹ்வி திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

     சமிபத்தில் டெர்ரார்கும்மி என்ற தளத்தில் தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...  என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருந்தது (அதனை காண இங்கே) அதற்க்கு பின்னுட்டமிட்ட தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான
மேலும்...

முகவை அப்பாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பிஜெ! - முகவை அப்பாஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் முகவை அப்பாஸ், உங்களின் ஆக்கங்களை intjonline.in என்ற இந்த இணையதளத்தில் அடிக்கடி படிப்பது

மேலும்...

அப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு ! ரியாத் அஸீஸியா டிஎன்டிஜே கிளை கலைக்கப்பட்டது! - செங்கிஸ்கான்

அப்பாவிகளை அநியாயக்காரர்களாக சித்திரிக்கும் ஆணவப் போக்கு
மேலும்...

விகிதாச்சார வாக்குமுறை வந்தால் எங்களுக்கு ஒட்டுக் கேட்டு வீதிக்கு வருவோம்- அண்ணன் அறிவிப்பு. - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

விகிதாச்சார பிரதிநித்துவ தேர்தல் முறை வந்தால் ததஜ தேர்தலில் போட்டியிடலாம் என்று அண்ணன் உணர்வில் கூறியுள்ளார். தேர்தல் களத்தில் அண்ணன் ஜமாஅத்
மேலும்...

இதைத்தான் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்களோ? - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

ஐம்பதாயிரம் பேர் கூட அடங்காத தீவுத்திடலில்
15 லட்சம் பேரை கூட்டி மாநாடு நடத்தி,
மேலும்...

உணர்வு அலுவலகம்[!] அபகரிப்பு; அம்மா 'அப்செட்' கூட்டணிக்கு 'நாக்அவுட்'; அண்ணன் ஜமாஅத்தின் அசத்தல் காமெடி! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் தமிழகம் காணாத அளவில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, மதிமுக,
மேலும்...

புதிய தமிழகத்தின் முடிவும்; மமகவின் மந்த நிலையும்.- அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து இரு தொகுதிகளில் மமக வென்றது. தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட சமுதாயத்தின் சில கோரிக்கைகளை
மேலும்...

மாமா கட்சியை அம்மா ஏன் விரட்டினார்? - பொய்யன் டிஜே


தினமும் அண்ணனின் மூத்திரத்தைக் குடித்துப் பார்த்து இன்று கொஞ்சம் உப்புக்கரிக்கிறதுஇன்று கொஞ்சம் இனிப்பு கம்மி என்றும் தினசரி தகவல் கொடுத்து வரும் அப்துல்முஹைமீன் அவர்கள் இன்றைக்கு உணர்வு இதழ் பற்றி எழுதி வருகிறார். மாமா ரவுடிகளை அம்மா வெளியாக்கி விரட்டியதற்கு உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பும்
மேலும்...

சென்ற வார செய்திகள் (15 அக்டோபர் 2011)


கல்லீரலே... இனி கலங்காதே!

வந்தாச்சு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட்

னித உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன்,
மேலும்...

சென்ற வார செய்திகள் (12 அக்டோபர் 2011)


உள்ளே இருக்க வேண்டியவங்க வெளியே இருக்காங்க!

திருச்சியில் ஸ்டாலின் திகுதிகு

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்
மேலும்...

இரட்டை வேடம் போடும் அண்னா ஹசாரே - செய்திகள்


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

ஃபித்ரா தொகையில் இயக்க விளம்பரமா..? - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பித்ரா சம்மந்தமாக வசூலிக்கப்படும் பணத்தில் பொருள்களை வைத்துக் கொடுப்பதற்கான பைகளுக்கோ, அல்லது தங்களது கிளைகளின் சார்பாக அச்சடிக்கப்படும் நோட்டிஸ்களுக்கோ, இதர விளம்பரங்களுக்கோ பயன்படுத்திட வேண்டாம்.
மேலும்...

பித்ரா விநியோக குளறுபடி; பதிலில்லாமல் பைலை மூடிய அண்ணன் ஜமாஅத்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

2011 ஆண்டுக்கான அண்ணன் ஜமாத்தின் பித்ரா விநியோக விபரங்களை தாங்கி வந்த உணர்வின் முதல் பட்டியல், 65 
மேலும்...

புதுப்பட்டின பொய்யர்கள் - பொய்யன் டிஜே


கேள்வி: அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள புதுப்பட்டினத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகோ.பாக்கர் தான் முன்னின்று அனைத்தையும் செய்தாராமேஅவர்கள் வெப்சைட்டிலும் அவர்கள் சார்ந்த அதிராம்பட்டினம் பிளாக்குகளிலும் அவர்களின்
மேலும்...

தொடர்கள் (08 அக்டோபர் 2011)


இதயத்தை நிறுத்தாமல்... எலும்பை உடைக்காமல்!

வந்தாச்சு ஹைபிரிட் சிகிச்சை
தயத்தில் ஒரே சமயத்தில் இரண்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் ஹைபிரிட் முறையை, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும்...

சென்ற வார செய்திகள் (08 அக்டோபர் 2011)


நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

15 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!
'சட்டமன்றத் தேர்தலில் அளித்த அமோக ஆதரவை மீண்டும் தாருங் கள்!’ - என்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை... மாஜி
மேலும்...

தொடர்கள் (05 அக்டோபர் 2011)



புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி

வலியை விரட்டும் நவீன அறுவை சிகிச்சை!
புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர்
ஆர்.ராமநாராயண் நம்மிடம் பேசினார்.
''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.
இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.
இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.
அரசு மனம் வைக்கட்டும்!
பா.பிரவீன்குமார்
************************************************************************

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 45: 19.11.86
வம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை - சென்னை நகரில் விடுதலைப் புலிகள், முக்கியமாக... பிரபாகரன்
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010