என் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய்? இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...
********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************
ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 181
அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)
'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
அல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது அவரது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கும், அவரது அந்தரங்க ஆபாசங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை நினைத்து அஞ்சி சைபர் க்ரைம்
பொய்யர் பீஜே வின் குறுக்கு புத்தியை உறுதிப்படுத்தும் குறுந்தகடு! குர் ஆண் ஹதீஸ் என்ற இந்த சத்திய கொள்கை தமிழகமெங்கும் வேறு பிடிக்க பொய்யர் பீஜே மட்டும் காரணமில்லை. அவரோடு அன்றைக்கு இருந்த
கேள்வி; ததஜ வசூலித்த சுனாமி காசிலிருந்து உணர்வுக்கு இரண்டு லட்சம் உள்ளிட்ட பல லட்சங்களை சுருட்டியது வசூலித்த நோக்கத்திற்கு முரணில்லையா என்ற உங்களின் கேள்விக்கு, சுனாமி கணக்கு வழக்குகளை பாக்கர் தான் கையாண்டார். எனவே அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று
மன முரண்டாக மார்கத்தை வளைத்து , டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன ஆதாரம் ?
என நம்மிடம் கேட்டனர் ! நீங்கள் தான் சொன்னீர்கள் மார்க்க விசயங்களில் நபி ஸல் சொல்லி இருக்கிறார்களா ? என்றும் மற்ற விசயங்களில் நபி ஸல் தடுத்துள்ளார்களா?என்றும் பார்க்க வேண்டும் என; இப்போது தொடை தெரியத் தொழுவதற்கும் , பாங்கு சொல்வதற்கும் நீங்கள் தானே ஆதாரம் தர வேண்டும் என கேட்டதற்கு இது வரை பதில் இல்லை! ஆனால் அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அவர்களே ஆதாரம் தருவதைப் பாருங்கள்.
தொளுகைக்கோ, பாங்குக்கோ அல்ல! சாதாரண நேரத்தில் கூட இது போன்று தொடை தெரிய உடுத்தக் கூடாது என்பதற்கு 1987 அந்நஜாத் இதழில் அண்ணன் அபு முஹம்மத் எனும் எழதி உள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு!
இதற்க்கு கூட வடிவேலு பாணியில் அது 1987 இது 2011 என சொல்லலாம்!
ஆனால் இப்போதும் இவர்களின் வலைத் தலத்தில் இருக்கும் 'ரெஸ்லிங் பார்க்கலாமா? எனும் கேள்விக்கு அந்த மல் யுத்த விளையாட்டில் வீரர்கள் அணியும் உடை இஸ்லாத்திற்கு எதிரானது! என கொடுத்துள்ள ஃபத்வாவை
மல்யுத்ததிலோ மற்ற சாதாரண நேரங்களிலோ தொடை தெரிய உடை அணியத் தடையாம்! ஆனால் பாங்கின் போதும் தொழுகையின் போதும் அரை நிர்வாணமாக இருக்கலாமாம் ! என்னே இவர்களின் மார்க்க நிலைப்பாடு!
---------- Forwarded message ----------
From: mohammed rifaye<fmrifaye@yahoo.co.in>
Date: Wed, Aug 3, 2011 at 10:32 AM
Subject: Question to Sengiskhan.....
To: sengiskhanonline@gmail.com
அஸ்ஸலாமு அழைக்கும் ...! சகோதரர் செங்கிஸ் கான் அவர்களே! ! கடந்த ரமலான் மாதத்தில்