என் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய்? இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...
********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************
ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 181
அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)
'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.
ஒருவனுடைய மனைவியை இன்னொருவன் கடத்திச் செல்கிறான். என்னுடைய மனைவியை கடத்தியவனிடமிருந்து காப்பாற்றி ஒப்படையுங்கள் என்று கணவன் கேட்கிறான். கடத்தியவனோ இது என்னுடைய
அன்பார்ந்த சகோதரர்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் என்று கூறிக் கொள்வோரை நீர் பார்க்கவில்லையா? எனும் இறை வசனத்தின் படி தன்னை பரிசுத்தவானாகக் காட்ட மற்றவர்களின் மானத்தோடு
நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுவில் திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் பரவலாக பரபரப்பை உண்டாக்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பொதுக்குழுவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் (இந்திய
திண்டுக்கல் பண்ணையார் டிவிடி விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த டிவிடியில் தேசியத்தலைவர் செய்த லீலைகள் அம்பலமாக இருக்கின்றன. இதனால் பயத்தில் ஜன்னி வந்து படுத்துக் கிடக்கும் பாக்கர் மாமா தன்னுடைய அந்தரங்க செயலாளர் (???)
அண்ணனை இழிவுபடுத்த வேண்டும் என நினைத்து ஒரு போலிக் கடிதத்தைத் தயார் செய்த மாமா புரோக்கர் செங்கிஸ்கான், செய்யும் தவறைக் கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் அரைகுறையாகச் செய்து மாட்டிக் கொண்டு முழிக்கும் பரிதாப நிலையைக் காண இங்கே செல்லவும்.
அலைகடலென திரண்டார்கள் நிர்வாகிகள், 3000 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் திரண்டார்கள், எத்தனை அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என தெரியவில்லையா? அதற்குத் தகுந்த மண்டபம் பிடிக்கத் துப்பு இல்லையா?இதுபோன்ற குறைகளை
ஒரு இஸ்லாமிய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதைப் பலமுறை தன்னுடைய செய்கையின் மூலம் பாக்கர் நிரூபித்திருக்கிறார். விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என படைத்தவன் சொல்லும் போது
கடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது ! குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த