நரேந்திர மோடியின் வருகையை கண்டிக்க ஆன்மையில்லாத பேடிகள் ஆளும்கட்சிக்கு வாழ்பிடிப்பதையே பிழைப்பாக கொண்ட இவர்களா சமுதாய மானம் காக்கபோகிரார்கள்? ரவுடிசம் கட்டபஞ்சாயத்து என சமுதாய பெயரை சொல்லி ஏமாற்றி பிழைப்பு
நடத்திவந்த தமுமுக இப்போது சமுதாய பத்திரிக்கையான உணர்வு அலுவலகத்தை அபகரித்து MLAஅலுவலகம் என அறிவித்த அயோக்கியதனம் அநியாயத்தின் உச்சக்கட்டம்.
நடத்திவந்த தமுமுக இப்போது சமுதாய பத்திரிக்கையான உணர்வு அலுவலகத்தை அபகரித்து MLAஅலுவலகம் என அறிவித்த அயோக்கியதனம் அநியாயத்தின் உச்சக்கட்டம்.
கவர்னர் உரையில் முஸ்லிகளுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவது பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்தும் நல்ல அருமையான உறை என வரவேற்பு கொடுத்த சமுதாய துரோகிகள்
இறந்துபோன முஸ்லிம் அமைச்சருக்கு பதிலாக வேரொரு முஸ்லிமை அமைச்சராக்காமல் ஏமாற்றியதை கண்டிக்க பயந்த அடிமைகள்
இவர்களை வைத்து சமுதாய இயக்கத்தை அழிக்க நினைக்கும் மோடியின் தோழிக்கு பாடம் புகட்ட சமுதாய மானம் காக்க இழந்ததை மீட்டெடுக்க இன்ஸா அல்லாஹ்
09.06.2011 வியாழன் காலை 11 மனிக்கு சட்டசபை முற்றுகை
சமுதாயமே திரண்டுவா! சமுதாய துரோகிகளுக்கு பாடம் புகட்ட புறப்படுவோம் சட்டசபை நோக்கி!
பயப்படுவது அல்லாஹ்விர்க்கு மட்டுமே அடிபனிவதும் அல்லாஹ்விர்க்கு மட்டுமே என்பதை நிறுபிப்போம்
0 comments:
Post a Comment