சமீபத்தில் குடந்தையில் 40 பாதிரியார்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசிய ததஜ மாநிலத்தலைவர் சகோதரர் அல்தாஃபி,
''இறைத்தூதர் நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தனது இறுதிப் பேருரையில்,
அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள்,உடமைகள் மற்றவருக்கு ஹராம். என்று கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடமைகள் அனைத்தும் புனிதமானவை. அந்த புனிதம் பேணப்படவேண்டும் என்றும் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பேசியுள்ளார்.[உணர்வு டிச 24 -30 ]
உண்மையில் சகோதரர் அல்தாஃபி இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி தனக்கு உண்டா என்று சிந்திக்கவேண்டும்.
இப்படி இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளையை துச்சமென கருதி, அடுத்தவனுடைய மானம், மரியாதை, உடமை, ஆகியவற்றில் தொடர்ந்து விளையாடும் பீஜெயிக்கு தலைவர் என்ற முறையில் அல்தாஃபி,அவர் மீது நடவடிக்கை எடுத்து காட்டிவிட்டு பின்னர் இந்த பொன்மொழியை பேசட்டும். அல்லது பீஜேயின் இந்த அயோக்கியத்தனத்திற்கு நானும், எனது தலைமையில்[!?] இயங்கும் ததஜவும் முழு உடந்தை என்றாவது பகிரங்கமாக அல்தாஃபி அறிவிக்கட்டும்.
இல்லையேல், தனது தலைமைப் பொறுப்பு பற்றி அல்லாஹ்வின் விசாரணைக்கு அவர் அஞ்சிக்கொள்ளட்டும். மேலும் பேச்சுக்கும்- செயலுக்கும் சம்மந்தமில்லாதவர்கள் ததஜவினர் என்ற விமர்சனத்திற்கும் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.
********************************************************************************************
''இறைத்தூதர் நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தனது இறுதிப் பேருரையில்,
அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள்,உடமைகள் மற்றவருக்கு ஹராம். என்று கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடமைகள் அனைத்தும் புனிதமானவை. அந்த புனிதம் பேணப்படவேண்டும் என்றும் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பேசியுள்ளார்.[உணர்வு டிச 24 -30 ]
உண்மையில் சகோதரர் அல்தாஃபி இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி தனக்கு உண்டா என்று சிந்திக்கவேண்டும்.
- தனக்கு எதிராக ஒருவன் கிளம்பாதவரை அவன் பற்றி வாய் திறக்காத பீஜே, தனது அநீதியை எதிர்க்க ஆரம்பித்தவுடன் அவனது மானத்தை ஏலம் போடும் பீஜேயின் செயலை அல்தாஃபி கண்டும் காணாமல் இருக்கும் வரை இந்த பொன்மொழியை பற்றி பேச தகுதியுண்டா?
- தன்னை எதிர்ப்பவர்களின் மரியாதையை சமுதாயத்தில் சீர்குலைப்பதையே அழைப்புப் பணியாக செய்யும் பீஜேயை கண்டிக்காதவரை இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி அல்தாஃபிக்கு உண்டா?
- அடுத்தவனுடைய உடமையை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்து, அதை தக்கவைப்பதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில் வாரி இறைக்கும் பீஜேயின் செயலை கண்டிக்காதவரை இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி அல்தாஃபிக்கு உண்டா?
இப்படி இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளையை துச்சமென கருதி, அடுத்தவனுடைய மானம், மரியாதை, உடமை, ஆகியவற்றில் தொடர்ந்து விளையாடும் பீஜெயிக்கு தலைவர் என்ற முறையில் அல்தாஃபி,அவர் மீது நடவடிக்கை எடுத்து காட்டிவிட்டு பின்னர் இந்த பொன்மொழியை பேசட்டும். அல்லது பீஜேயின் இந்த அயோக்கியத்தனத்திற்கு நானும், எனது தலைமையில்[!?] இயங்கும் ததஜவும் முழு உடந்தை என்றாவது பகிரங்கமாக அல்தாஃபி அறிவிக்கட்டும்.
இல்லையேல், தனது தலைமைப் பொறுப்பு பற்றி அல்லாஹ்வின் விசாரணைக்கு அவர் அஞ்சிக்கொள்ளட்டும். மேலும் பேச்சுக்கும்- செயலுக்கும் சம்மந்தமில்லாதவர்கள் ததஜவினர் என்ற விமர்சனத்திற்கும் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.
0 comments:
Post a Comment