என் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய்? இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...
********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************
ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 181
அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)
'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அதுபோல் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் ஊடகத் துறையின்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.
தேர்தல் என்று வந்துவிட்டாலே ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும்-பாலாறும் ஓட வைப்போம்' என்ற ரீதியிலான அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபல நரகல் நடை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு
கேள்வி; எத்தனை எம்.எல்.ஏக்களுக்கு கணினியை இயக்கத் தெரியும் என்று உணர்வு வார இதழ் ஏளனமாக கேட்கிறதே? உண்மையில் எம்.எல்.ஏக்கள் கணினியை இயக்கக் கூட தெரியாதவர்களா என்ன? -முஹம்மது., மண்ணடி.
பிசு பிசுத்ததா பி.ஜெ யின் இட ஒதிக்கீடு போராட்டம்.?
கணடாவிலிருந்து இனியவன்.
முஸ்லீம்களின் வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களின் தனித்துவ இயக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 14.02.2012 அன்று“முஸ்லீம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை” நடத்தியது.
விபச்சாரத்தின் மொத்த உருவமாக திகழும் புரோக்கர் பாக்கர் வகையறாக்கள் கழிகடைகள் தினம் என்று தங்களைத்தாங்களே கண்டித்து போஸ்டர் ஒட்டி காமெடி (காம....டி) பண்ணியுள்ளனர்!
திண்டுக்கல் பண்ணையார் செய்த அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும், ஒருவரது குடும்பத்தில் அந்தப் பெண்ணுக்கு உதவப் போகின்றேன் என்று கூறி அந்தக் குடும்பத்தையே சீரழித்து சின்னாபின்னமாக்கிய திண்டுக்கல் பண்ணையாரின் காமச்சேட்டைகளை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு நாம் அம்பலப்படுத்தி இருந்தோம்.
Nவிசத்தைக் காட்டி ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுத்து விட்டதாகவும், கிறிஸ்தவ விவாதத்தில் கிளு கிளுப்பூட்டுவதற்காக மிக ஆபாசமாக பேசி விட்டதாகவும் சகோதர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இதற்கு நீங்கள் தரும் பதில் என்ன?
Nஜாக் மாநாட்டில் பாக்கர், தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வைப்பார்த்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மீண்டும் உதயமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது என்று ஒரு சகோ மார்வலஸ் ஷாகுல் என்பவர் எழுதியிருக்கிறாரே?
கன்னியாகுமரியில் உள்ள ஜாக் மவுலவி ஒருவர் கிருஸ்துமஸ் கேக் வெட்டினார் என்று இந்த மாத ஏகத்துவம் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்திக்கு மறுப்புத் தெரிக்கிறேன் என்று சொல்லி அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.
தமுமுக - மமக தலைவர் JS ரிபாயி அவர்களை, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமுமுக-மமக பொருளாளர் OU ரஹ்மத்துல்லாஹ், மாநில இணை பொதுச்செயலாளர் ஹாருன் ரஷீத் மற்றும் தமுமுக - மமக நிர்வாகிகளும் சந்தித்தனர்.
சான் கும்பல் எப்படியாவது விவாதத்தில் இருந்து நழுவி ஓடும் வகையில் விவாதத்துடன் தொடர்பு இல்லாத விஷயங்களை எழுதி அதைக் காரணமாக்கி ஓட்டம் எடுக்க நினைக்கிறது. ஆனால் தவ்ஹீத்
காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.