********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அது போன வருஷம்; இது இந்த வருஷம்....??? - அப்துல் முஹைமின்

Monday, September 26, 2011


ஒப்பற்ற  ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாத்தின் ஃபித்ரா நிதி தொடர்பாக இன்றைக்கு 
இன்னொரு விஷயத்தை பார்ப்போம். கடந்த ஆண்டு ரமலான் காலகட்டத்தில் அண்ணன் ஜமாஅத் ஒரு அறிவிப்பை
செய்திருந்தது. அதாவது, ''ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் கிளைகள் சார்பாக வழங்கப்படும் ஃபித்ரா பொருட்கள் ரூ150 முதல் ரூ.250௦ வரை தான் இருக்க வேண்டும்.
ரூ.250௦க்கு மேல் ஃபித்ரா பொருள்கள் வழங்கும் கிளைகளுக்கு மாநிலத்தலைமை மூலம் ஃபித்ரா தொகை அனுப்பி வைக்கப்படாது''''.என்று அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கான ஃபித்ரா பொருட்களின் உச்சவரம்பாக ரூ.250 ஐ நிர்ணயம் செய்த அண்ணன் ஜமாஅத், இந்த ஆண்டு அந்த உச்சவரம்பை உயர்த்தி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியானால் பழைய உச்சவரம்பே நீடிக்கிறது என்று தெரிகிறது.

அண்ணன் ஜமாஅத்தின் உச்சவரம்பை மீறி, இந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு  ரூ.300௦௦ முதல் ரூ.750௦ வரை மதிப்புள்ள பொருட்களை 33 கிளைகள் வழங்கியுள்ளன.

ரூ. 251  முதல் ரூ. 300௦௦ வரையிலான பொருட்கள் வழங்கிய கிளைகளை  
கணக்கிட்டால் பட்டியல் நீளும்.  தலைமையின் கட்டளையை மீறி ஏகப்பட்ட ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரே குடும்பத்தாருக்கு வழங்கிய இந்த கிளைகளுக்கு, அண்ணன் ஜமாஅத் மாநிலதலைமை ஃபித்ரா தொகையை அனுப்பாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் எதிலும் சொல் ஒன்று; செயல் ஒன்றாக செயல்படும் அண்ணன் ஜமாஅத், இந்த விஷயத்திலும் சம்மந்தப்பட்ட கிளைகளுக்கு தலைமை மூலம் பணத்தை அனுப்பியுள்ளது.

அண்ணன் ஜமாஅத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது,  அண்ணன் ஜமாஅத்தின் அறிவிப்புகளை 'ஓடுற தண்ணீல தான் ஒலக்கை கொண்டு தான் எழுதணும் போல தெரியுது.



********************************************************************************************

ஒப்பற்ற  ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாத்தின் ஃபித்ரா நிதி தொடர்பாக இன்றைக்கு 
இன்னொரு விஷயத்தை பார்ப்போம். கடந்த ஆண்டு ரமலான் காலகட்டத்தில் அண்ணன் ஜமாஅத் ஒரு அறிவிப்பை
செய்திருந்தது. அதாவது, ''ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் கிளைகள் சார்பாக வழங்கப்படும் ஃபித்ரா பொருட்கள் ரூ150 முதல் ரூ.250௦ வரை தான் இருக்க வேண்டும்.
ரூ.250௦க்கு மேல் ஃபித்ரா பொருள்கள் வழங்கும் கிளைகளுக்கு மாநிலத்தலைமை மூலம் ஃபித்ரா தொகை அனுப்பி வைக்கப்படாது''''.என்று அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கான ஃபித்ரா பொருட்களின் உச்சவரம்பாக ரூ.250 ஐ நிர்ணயம் செய்த அண்ணன் ஜமாஅத், இந்த ஆண்டு அந்த உச்சவரம்பை உயர்த்தி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியானால் பழைய உச்சவரம்பே நீடிக்கிறது என்று தெரிகிறது.

அண்ணன் ஜமாஅத்தின் உச்சவரம்பை மீறி, இந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு  ரூ.300௦௦ முதல் ரூ.750௦ வரை மதிப்புள்ள பொருட்களை 33 கிளைகள் வழங்கியுள்ளன.

ரூ. 251  முதல் ரூ. 300௦௦ வரையிலான பொருட்கள் வழங்கிய கிளைகளை  
கணக்கிட்டால் பட்டியல் நீளும்.  தலைமையின் கட்டளையை மீறி ஏகப்பட்ட ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரே குடும்பத்தாருக்கு வழங்கிய இந்த கிளைகளுக்கு, அண்ணன் ஜமாஅத் மாநிலதலைமை ஃபித்ரா தொகையை அனுப்பாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் எதிலும் சொல் ஒன்று; செயல் ஒன்றாக செயல்படும் அண்ணன் ஜமாஅத், இந்த விஷயத்திலும் சம்மந்தப்பட்ட கிளைகளுக்கு தலைமை மூலம் பணத்தை அனுப்பியுள்ளது.

அண்ணன் ஜமாஅத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது,  அண்ணன் ஜமாஅத்தின் அறிவிப்புகளை 'ஓடுற தண்ணீல தான் ஒலக்கை கொண்டு தான் எழுதணும் போல தெரியுது.



0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010