********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பதில் சொல்ல முடியாத கேள்விகளும் பரிதாப செங்கியும் - பொய்யன் டிஜே

Sunday, September 4, 2011


இத்தனை நாட்களும் நாம் எடுத்து வைத்த கேள்விகளுக்கு கமிட்டி கூடி முடிவு செய்துபதில் சொல்கிறேன் என்ற பெயரில் பல விசயங்களுக்கு ஆதாரமான வாக்குமூலங்களைக்
கொடுத்து ஒப்புக்கொண்டு உங்களுடைய ஜமாத் கள்ளர்கள் ஜமாத் தான் என்பதை நிறுபித்த அண்ணன் செங்கிஸ்கான் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.
(சிகப்பு கலர் அண்ணன் செங்கியின் எழுத்துக்கள்--- கருப்பு கலர் நம்மளுது)
//வேலூரில் நல்ல ரசீது அடித்து தான் வசூல் செய்யப் பட்டது! வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உததரவிட்டோம்! //
வேலூரில் அடிக்கப்பட்டது கள்ளரசீது இல்லை. அது நல்ல ரசீது தான் என்று அண்ணன் செங்கி ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் அது மேட்டர் இல்லை. வசூல் செய்தது சம்பந்தமாக இத்தனை காலம் (கிட்டத்தட்ட 6 மாதம்) மரண மவுனம் காத்த இந்த மாமாக்கள் கூட்டம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளது.
//வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உத்தரவிட்டோம் //
// வசூல் செய்த நிர்வாகிகளின் செயல் தலைமைக்குத் தெரிய வந்த போது//
அதாவது அவர்கள் வசூல் செய்த விவகாரம் நம் மூலமாகவோ அல்லது யார் மூலமாகவோ தான் தலைமைக்கு தெரியவந்தது என்று அண்ணன் செங்கி சொல்கிறார். அப்படியானால் இந்த விவகாரம் வேலூரில் மட்டும் நடந்தாக அர்த்தம். தலமைக்கு தெரியவந்த போது அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டோம் என்று.
நீங்கள் திருப்பித்தந்தது உண்மையாகவே இருக்கட்டும். இந்த கள்ள ரசீது செயல் திட்டம் எங்கிருந்து புறப்பட்டது என்பது தான் கேள்வியே!
உங்கள் தலைமையகத்தில் இருந்து தான் இந்த செயல்திட்டம் வெளியானது என்றும் இதுபோன்ற ரகசிய வேலைகளை நீங்கள் பல ஊர்களில் செயல்படுத்துவதற்காக இது மாவட்ட கிளைகளுக்கு உங்கள் தலைமையின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை என்பதையும் அண்ணன் செங்கிஸ்கான் வகையாக மறைக்க முயன்று தோற்றிருக்கிறார்.
இது வேலூர்காரர்கள் உங்களுக்குத் தெரியாமல் செய்வதாக இருந்தால் அதில் உள்ள வாசகங்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும்வேலூரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வஃபு நிலங்கள் மற்றும் மான்னிய/இனாம் சொத்துக்கள்,அடக்கத்தலமான கப்ருஸ்தான் என்று துவங்கியிருந்தால் நியாயம். ஆனால் அந்தக் கடிதம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதை கீழே பாருங்கள்
ஆக தமிழகத்தில் உள்ள வக்ப் நிலங்களை மீட்க எனும் போர்வையில் கமிட்டியை உருவாக்குவதாகச் சொல்லி யாருமே இல்லாத ஒரு கமிட்டியைக் காட்டி அதற்கு ஆள் சேர்ப்பதற்கு முன்னதாகவே வசூல் வேட்டையைத் துவக்கி இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் செய்கிறது என மக்களிடம் பிரச்சாரம் செய்து (இதற்கான ஆதாரத்தை அண்ணன் சொங்கிஸ்கான் கேட்டால் நன்றாக இருக்கும்) வசூல் கள்ள வசூல் வேட்டையில் இறங்கியது இதஜடி ஜமாத்.
வேலூரில் மட்டும் மாட்டிக்கொண்டார்கள். மற்ற ஊர்களில் மறைத்து விட்டார்கள். இது எப்படி ஒரு கிளை நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் செய்ததாக இருக்க முடியும். இதை நாம் ஆதாரப்பூர்வமாக கடந்த 6 மாத காலமாக எடுத்து வைத்தோம். இதுவரை கள்ள மவுனம் சாதித்து விட்டு இப்போது தாங்கள் உத்தமர்கள் என நிறுபிப்பபதற்காக அவர்களே எழுதி ஒப்புக்கொண்டார்கள் அயோக்கியர்கள். மேலப்பாளைய விவகாரம் உங்களுக்குத் தெரிய வேண்டுமானால் நீங்கள் இரவு 12 மணிக்கு மேல் லுஹாவிடன் நைசா போன் போட்டுக் கேளுங்கள் என்று சொல்லும் கள்ள அயோக்கியர்கள் நாம் அல்ல! இது சம்பந்தமாக லுஹா ஏற்கனவே பதில் கொடுத்து விட்டார்.
பாக்கருடனும் தான் பிஜே காரில் சென்று இருக்கிறார். அதற்காக பொம்பள குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விண் டிவி மோசடி மன்னன் அண்ணன் பாக்கருடனும் தான் பீஜே காரில் போய் இருக்கிறார் எனவே அந்த மோசடிக் காசுகளை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்?என்ன அறிவு செங்கிஸ்கானுக்கு.
பல பள்ளிவாசல்களை திருடிய பக்காத் திருடர்கள் எங்கள் இயக்கத்தையே திருடி தன குடும்ப பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்த இயக்கத் திருடர்கள் எம்மை பார்த்து கேள்வி கேட்பது வெட்க கேடு!
எத்தனை பள்ளிவாசல்களைத் திருடினார்கள் என்று பட்டியல் போட்டால் நன்றாக இருக்கும். புதிய பெயரில் இயக்கம் துவங்கி அதில் தங்களின் வளர்ச்சியைக் காட்ட முடியுமால் இந்திய தவ்ஹீ ஜமாத் என்று போட்டு.தமிழில் போட்டாலும் சரி இந்திய தவ்ஹீத் ஜமாத்துக்கு ITJ தான் வரும். ஆனால் INTJ என்று போட்டு பதிவு செய்யாமல் கள்ள பைலா வைத்து ஓட்டி நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி வெளிநாடுகளில் நன்கொடைகளையும் பித்ராவையும் கள்ளத்தனமாக வசூல் செய்து கையும் களவுமாக பிடிபட்ட கள்ள அயோக்கியர்களின் இயக்கத்தை பதிவு செய்து கைப்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.
அதெல்லாம் சரி! மக்கள் ரிப்போர்ட்” எப்படி சமுதாய மக்கள் ரிப்போர்ட் என்று மாறியது என்று அண்ணன் செங்கிஸ்கான் விளக்கினால் நலம். அந்தப் பெயரை யார் திருடியது என்றும் விளக்கினால் நலம்.
_______________________________________________________
* மாவட்டப் பிறை. மண்டலப் பிறைதத்தம் பகுதிப் பிறை,டவுன் காஜி பிறையை கைவிட்டு தமிழகப் பிறைக்கு வந்த தக்லித் ஜமாஅத் முதலில் காரணம் சொல்லட்டும் !
அன்றைய தக்லித் ஜமாத்தில் நீங்கள் இருந்தீர்களே அப்போது அது தவறு என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை. அதுபோனா போவட்டும். போன ஹஜ்ஜிப் பெருநாளைக்கு ததஜ 17 ஆம் தேதி பிறை கொண்டாடுகிறது என்பதற்காக இதஜடி ஜமாத் இந்தியாவில் எங்கு பிறை கண்டாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறைகூவல் விடுத்த நீங்கள் இன்றைக்கு இந்தியப்பிறையை கண்டு கொள்ளாமல் போனதன் காரணம் சொன்னால் நன்றாக இருக்கும்.
_______________________________________________________
* உங்க கிட்ட சுனாமி ஊழலை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வை சுனாமி திருடர்கள் என சொன்னீர்களா? என அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள். மேலும் சுனாமி பணத்தில் உங்கள் இயக்கத்திற்கு கொடியும் சீருடையும் தைத்ததை முஹைமின் நிருபித்தாரே அவருக்கு பதில் சொல்லுங்கள்.
அட கூமுட்டைகளா! நாங்க மறுக்கா மறுக்கா சொல்லுறோம். சுனாமி கணக்கை ஏ டூ இசட் கையில் வைத்திருந்தது அண்னன் பாக்கர் தான். நாங்கள் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தவில்லை. உங்களின் ஐஸ்குச்சி விரும்பி அப்துல் முஹைமீன் தான் இதை குற்றச்சாட்டாக வைத்து நிறுபிக்க முடியுமா என்று கேட்டான். அதை நிறுபிக்க வேண்டியது அண்ணன் பாக்கரின் பொறுப்பு என்றோம்,. கொடியும் சீருடையும் உணர்வுக்கு 2 லட்சமும் கணக்குக் காட்டியதும் அதற்கு தணிக்கை குழுவில் விளக்கம் தந்ததும் உங்கள் தலைவர் பாக்கர் தான். எனவே இதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். நல்லா இருப்பே நீ செங்கி! தயவு செய்து அதற்கு பதில் கேட்டு சொல்லு. அப்படியே உன் தலைவர்10 லட்ச ரூபாயை மோசடி செய்து தணிக்கைக் குழுக் கணக்கில் அது கிடுக்குப்பிடி போட்டு அவரின் சட்டையைப் பிடித்து வசூல் செய்யப்பட்ட விசயத்தையும் கேட்டுச்சொல்.
_______________________________________________________
* சட்டப்படி எங்கள் பெயரை போஸ்டர் -இல் போட்டு கூட்டம் நடத்தினோம் என போஸ்டர் ஆதாரம் காட்டினோம் ! அதற்க்கு பதில் எங்கேஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை பி.ஜே.வின் அண்ணன் மருமகனின் உறவினர் தான் திருமணம் செய்துள்ளார் ! தேவை என்றால் அண்ணன் மகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்.
பாக்கர் மீடியா வேல்டு என்று போட்டு விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் என்று பொடி எழுத்தில் போடுவது அயோக்கியத்தனம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பேரா அப்துல்லாவிற்காக மட்டுமே நடத்தப்பட்ட சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டது சட்ட விரோதம் தான். பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமாக அவர்கள் தரப்பு விளக்கத்தைத் தான் நாம் வெளியிட்டோம். அதற்கு உங்கள் பதில் என்ன என்று தான் கேட்கிறோம். விளக்கம் சொல்லுங்கள் சகோதரர் சொங்கி.
_______________________________________________________
* இரண்டு முறைக்கு மேல் பதவிக்கு வர மாட்டோம் ! என பைலாவை காரணம் காட்டி பாக்கரை நீக்கிய பின்'தொடர்ச்சியாக தான் இரண்டு முறை வரக்கூடாது,இடையில் கொஞ்ச காலம் இல்லாமல் மீண்டும் பதவிக்கு வரலாம் என கொல்லைப் புற வழியாக பதவிக்கு பதவிக்கு வந்ததையும்சைபுல்லாஹ் விசயத்தில் பைலாவை காற்றில் பறக்கவிட்டதையும் ஆதாரத்தோடு நிருபிதொமே! உங்கள் பைலாவையே பின் பற்றாத நீங்கள் அடுத்தவன் பைலா பற்றி பேசுவது வெட்க கேடு! எங்களின் பைலா குரான் ஹதிஸ் மட்டுமே!·
உன் சைக்கிளில் லைட்டு இல்லை என்று சைக்கிளே இல்லாத ஒருவன் சொன்னானாம். அதுமாதிரி இருக்கிறது உங்க பேச்சி. எங்கடா உங்க பைலான்னு கேட்டா அதுக்கு தர்ர விளக்கமா இதுகுர்ஆன் ஹதீஸ் தான் இவர்களின் பைலாவாம்.
அடப்பாவிகளா! அப்பறம் ஏனப்பா உங்க மீடியா வேல்டு ஸ்டால்களில் குர்ஆன் ஹதிஸோடு சகாபாக்களையும் ஒப்புக்கொள்ளும் ஜாக் கூட்டத்தின் பேச்சாளர் கோவை செய்யதுவின் சீடியை விக்கிறீங்க?:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் ஊரில் நடந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிவிட்டு வந்தபேரா.அப்துல்லாவின் சீடியை ஏம்பா விக்கிறீங்கஅவரோடு ஏம்பா மாநாடுல கலந்துக்கிறீங்க?
மதஹபுகளை ஏற்றுக்கொள்ளும் ஜாஹீர் நாயக்கின் சீடிக்களை ஏம்பா விக்கிறீங்க?
இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு தங்கச்சிமடம் கிருத்துவ பேராலத்தில் தேர் இழுத்துவிட்டு வந்த வாடிகன் வாத்தியார் ஜவாஹிரின் சீடியை ஏம்பா விக்கிறீங்க?
நீங்கள் சீடி விக்க வேண்டுமானால் நித்யானந்தாவின் சொற்பொழிவுகளைக் கூட விற்பீர்கள் என்பதும் நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
_______________________________________________________
* முகவைத்தமிழன் எங்கள் நிர்வாகி இல்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிட நாங்கள் தயார்! இ.த.ஜ.நிர்வாகிதான் என நீங்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா?
ஆணையிடத் தயார் என்று சொல்ல வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணையாக முகவைத்தமிழன் உங்களின் நிர்வாகி இல்லை. உங்களுக்கும் அவருக்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லை என்றும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள். இதை நாங்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறோம்.
_______________________________________________________
* யார் செருப்படி வாங்கியது என அந்த இஸ்லாத்தை தழுவிய சகோதரரிடம் கேட்டுப் பாருங்கள் !கன்னத்தை தடவியபடி சொல்வார். இவர்களின் மாநில நிர்வாகி சாதிக்மாவட்ட நிர்வாகி அன்வர் மற்றும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் செருப்படி[!?] யாருக்கு விழுந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் முன்னிலையில் அவர்கள் இடத்திலேயே உள்ளே நுழைந்து அடித்த என்னை பார்த்து திருடன் என்று சம்பந்தப்பட்ட சேப்பாக்கம் கிளை அல்ஹுதா நிர்வாகிகளை சொல்லச் சொல்லுங்கள்.
அற்புதம். எல்லா புகழும் இறைவனுக்கே. நாம் இத்தனை காலமும் இதுபற்றி மவுனம் சாதித்து வந்த சொங்கி இப்போது ஒப்புக்கொண்டார். அவர் பத்தாயிரம் ருபாயைத் திருடி அதை ஒரு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் சாட்சியின் மூலம் நிறுபித்தது உண்மையா இல்லையா என்று கேட்டோம்,. அதற்கெல்லாம் இன்றுவரை அவர் வாய்திறக்காத காரணத்தால் தான் அவரை ஷரியத் ரூமிற்குள் விட்டு ததஜ நிர்வாகிகள் செருப்பால் அடித்தார்கள் என்று சொன்னோம்.
அதற்கு பொங்கி எழுந்த அண்ணன் சொங்கி அவர்கள் என்னையா செருப்பால் அடித்தார்கள்நான் தான் அந்த இஸ்லாத்தை தழுவியரை அனைவர் முன்னிலையிலும் செருப்பால் அடித்தேன் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். நன்றிமிஸ்டர் சொங்கி. இதை உங்களின் வாயில் இருந்து வரவழைக்கத்தான் நீங்கள் செருப்படி பட்டதாகச் சொன்னோம்,.ததஜவினர் யாரும் இதுபோல யாரிடமும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதும் இல்லை நடந்து கொள்ளவும் மாட்டார்கள்.
அதாவது செங்கி அவர்கள் செய்யது இப்ராஹீமிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு இல்லை என்று சத்தியம் செய்கிறார். பணம் கொடுக்கும் அன்றைக்கு சாட்சியாக இவர்களோடு இருந்த அந்த இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் மூலம் அதை செய்யது இபுராஹீம் நிருபிக்கிறார். ஏண்டா எனக்கு எதிராக சாட்சி சொன்னாய் என்று அந்தச் சகோதரரை அடித்து உதைத்து காயப்படுத்துகிறார் செங்கி. இது தான் நடந்தது. குற்றம் நிறுபிக்கப்பட்டதும் ததஜவில் இருந்து சொங்கி தூக்கி வீசப்படுகிறார். உண்மையை ஒப்புக் கொண்ட செங்கி அவர்களுக்கு மிக்க நன்றி.
_______________________________________________________
* காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
காரைக்குடி பெண் விஷயம் பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி செல்வம் அப்போதே அளித்த பதில் எமது தளத்தில் உள்ளது! சரி நீதி கேட்டு இவர்களிடம் வந்த அந்த'கலயாணம் பண்ணாமல் ஒரு ஆணோடு குடும்பம் நடத்திய குணவதி' இப்போ எங்கே என கேட்டுச் சொல்லுங்கள்!
அந்தச் செய்தியை நமக்கும் காட்டினால் நன்றாக இருக்கும். இதுவரை கண்ணில் விளக்கெண்ணை போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை.
ஒரு சினிமாவில் கவுண்டமனியிடம் செந்தில் கேட்பார்
ஆமா....அந்த ஊமை வீடு எங்க இருக்குவெலாசம் வெலாசம்என்று அதைப்போல குணவதியின் முகவரியை அண்ணன் செங்கி ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை

********************************************************************************************

இத்தனை நாட்களும் நாம் எடுத்து வைத்த கேள்விகளுக்கு கமிட்டி கூடி முடிவு செய்துபதில் சொல்கிறேன் என்ற பெயரில் பல விசயங்களுக்கு ஆதாரமான வாக்குமூலங்களைக்
கொடுத்து ஒப்புக்கொண்டு உங்களுடைய ஜமாத் கள்ளர்கள் ஜமாத் தான் என்பதை நிறுபித்த அண்ணன் செங்கிஸ்கான் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.
(சிகப்பு கலர் அண்ணன் செங்கியின் எழுத்துக்கள்--- கருப்பு கலர் நம்மளுது)
//வேலூரில் நல்ல ரசீது அடித்து தான் வசூல் செய்யப் பட்டது! வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உததரவிட்டோம்! //
வேலூரில் அடிக்கப்பட்டது கள்ளரசீது இல்லை. அது நல்ல ரசீது தான் என்று அண்ணன் செங்கி ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் அது மேட்டர் இல்லை. வசூல் செய்தது சம்பந்தமாக இத்தனை காலம் (கிட்டத்தட்ட 6 மாதம்) மரண மவுனம் காத்த இந்த மாமாக்கள் கூட்டம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளது.
//வசூல் செய்த கிளை நிர்வாகிகளின் செயல் தலைமைக்கு தெரிய வந்த போது உடனடியாக தலையிட்டு திருப்பி தர உத்தரவிட்டோம் //
// வசூல் செய்த நிர்வாகிகளின் செயல் தலைமைக்குத் தெரிய வந்த போது//
அதாவது அவர்கள் வசூல் செய்த விவகாரம் நம் மூலமாகவோ அல்லது யார் மூலமாகவோ தான் தலைமைக்கு தெரியவந்தது என்று அண்ணன் செங்கி சொல்கிறார். அப்படியானால் இந்த விவகாரம் வேலூரில் மட்டும் நடந்தாக அர்த்தம். தலமைக்கு தெரியவந்த போது அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டோம் என்று.
நீங்கள் திருப்பித்தந்தது உண்மையாகவே இருக்கட்டும். இந்த கள்ள ரசீது செயல் திட்டம் எங்கிருந்து புறப்பட்டது என்பது தான் கேள்வியே!
உங்கள் தலைமையகத்தில் இருந்து தான் இந்த செயல்திட்டம் வெளியானது என்றும் இதுபோன்ற ரகசிய வேலைகளை நீங்கள் பல ஊர்களில் செயல்படுத்துவதற்காக இது மாவட்ட கிளைகளுக்கு உங்கள் தலைமையின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை என்பதையும் அண்ணன் செங்கிஸ்கான் வகையாக மறைக்க முயன்று தோற்றிருக்கிறார்.
இது வேலூர்காரர்கள் உங்களுக்குத் தெரியாமல் செய்வதாக இருந்தால் அதில் உள்ள வாசகங்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும்வேலூரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வஃபு நிலங்கள் மற்றும் மான்னிய/இனாம் சொத்துக்கள்,அடக்கத்தலமான கப்ருஸ்தான் என்று துவங்கியிருந்தால் நியாயம். ஆனால் அந்தக் கடிதம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதை கீழே பாருங்கள்
ஆக தமிழகத்தில் உள்ள வக்ப் நிலங்களை மீட்க எனும் போர்வையில் கமிட்டியை உருவாக்குவதாகச் சொல்லி யாருமே இல்லாத ஒரு கமிட்டியைக் காட்டி அதற்கு ஆள் சேர்ப்பதற்கு முன்னதாகவே வசூல் வேட்டையைத் துவக்கி இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் செய்கிறது என மக்களிடம் பிரச்சாரம் செய்து (இதற்கான ஆதாரத்தை அண்ணன் சொங்கிஸ்கான் கேட்டால் நன்றாக இருக்கும்) வசூல் கள்ள வசூல் வேட்டையில் இறங்கியது இதஜடி ஜமாத்.
வேலூரில் மட்டும் மாட்டிக்கொண்டார்கள். மற்ற ஊர்களில் மறைத்து விட்டார்கள். இது எப்படி ஒரு கிளை நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் செய்ததாக இருக்க முடியும். இதை நாம் ஆதாரப்பூர்வமாக கடந்த 6 மாத காலமாக எடுத்து வைத்தோம். இதுவரை கள்ள மவுனம் சாதித்து விட்டு இப்போது தாங்கள் உத்தமர்கள் என நிறுபிப்பபதற்காக அவர்களே எழுதி ஒப்புக்கொண்டார்கள் அயோக்கியர்கள். மேலப்பாளைய விவகாரம் உங்களுக்குத் தெரிய வேண்டுமானால் நீங்கள் இரவு 12 மணிக்கு மேல் லுஹாவிடன் நைசா போன் போட்டுக் கேளுங்கள் என்று சொல்லும் கள்ள அயோக்கியர்கள் நாம் அல்ல! இது சம்பந்தமாக லுஹா ஏற்கனவே பதில் கொடுத்து விட்டார்.
பாக்கருடனும் தான் பிஜே காரில் சென்று இருக்கிறார். அதற்காக பொம்பள குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விண் டிவி மோசடி மன்னன் அண்ணன் பாக்கருடனும் தான் பீஜே காரில் போய் இருக்கிறார் எனவே அந்த மோசடிக் காசுகளை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்?என்ன அறிவு செங்கிஸ்கானுக்கு.
பல பள்ளிவாசல்களை திருடிய பக்காத் திருடர்கள் எங்கள் இயக்கத்தையே திருடி தன குடும்ப பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்த இயக்கத் திருடர்கள் எம்மை பார்த்து கேள்வி கேட்பது வெட்க கேடு!
எத்தனை பள்ளிவாசல்களைத் திருடினார்கள் என்று பட்டியல் போட்டால் நன்றாக இருக்கும். புதிய பெயரில் இயக்கம் துவங்கி அதில் தங்களின் வளர்ச்சியைக் காட்ட முடியுமால் இந்திய தவ்ஹீ ஜமாத் என்று போட்டு.தமிழில் போட்டாலும் சரி இந்திய தவ்ஹீத் ஜமாத்துக்கு ITJ தான் வரும். ஆனால் INTJ என்று போட்டு பதிவு செய்யாமல் கள்ள பைலா வைத்து ஓட்டி நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி வெளிநாடுகளில் நன்கொடைகளையும் பித்ராவையும் கள்ளத்தனமாக வசூல் செய்து கையும் களவுமாக பிடிபட்ட கள்ள அயோக்கியர்களின் இயக்கத்தை பதிவு செய்து கைப்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.
அதெல்லாம் சரி! மக்கள் ரிப்போர்ட்” எப்படி சமுதாய மக்கள் ரிப்போர்ட் என்று மாறியது என்று அண்ணன் செங்கிஸ்கான் விளக்கினால் நலம். அந்தப் பெயரை யார் திருடியது என்றும் விளக்கினால் நலம்.
_______________________________________________________
* மாவட்டப் பிறை. மண்டலப் பிறைதத்தம் பகுதிப் பிறை,டவுன் காஜி பிறையை கைவிட்டு தமிழகப் பிறைக்கு வந்த தக்லித் ஜமாஅத் முதலில் காரணம் சொல்லட்டும் !
அன்றைய தக்லித் ஜமாத்தில் நீங்கள் இருந்தீர்களே அப்போது அது தவறு என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை. அதுபோனா போவட்டும். போன ஹஜ்ஜிப் பெருநாளைக்கு ததஜ 17 ஆம் தேதி பிறை கொண்டாடுகிறது என்பதற்காக இதஜடி ஜமாத் இந்தியாவில் எங்கு பிறை கண்டாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறைகூவல் விடுத்த நீங்கள் இன்றைக்கு இந்தியப்பிறையை கண்டு கொள்ளாமல் போனதன் காரணம் சொன்னால் நன்றாக இருக்கும்.
_______________________________________________________
* உங்க கிட்ட சுனாமி ஊழலை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வை சுனாமி திருடர்கள் என சொன்னீர்களா? என அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள். மேலும் சுனாமி பணத்தில் உங்கள் இயக்கத்திற்கு கொடியும் சீருடையும் தைத்ததை முஹைமின் நிருபித்தாரே அவருக்கு பதில் சொல்லுங்கள்.
அட கூமுட்டைகளா! நாங்க மறுக்கா மறுக்கா சொல்லுறோம். சுனாமி கணக்கை ஏ டூ இசட் கையில் வைத்திருந்தது அண்னன் பாக்கர் தான். நாங்கள் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தவில்லை. உங்களின் ஐஸ்குச்சி விரும்பி அப்துல் முஹைமீன் தான் இதை குற்றச்சாட்டாக வைத்து நிறுபிக்க முடியுமா என்று கேட்டான். அதை நிறுபிக்க வேண்டியது அண்ணன் பாக்கரின் பொறுப்பு என்றோம்,. கொடியும் சீருடையும் உணர்வுக்கு 2 லட்சமும் கணக்குக் காட்டியதும் அதற்கு தணிக்கை குழுவில் விளக்கம் தந்ததும் உங்கள் தலைவர் பாக்கர் தான். எனவே இதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். நல்லா இருப்பே நீ செங்கி! தயவு செய்து அதற்கு பதில் கேட்டு சொல்லு. அப்படியே உன் தலைவர்10 லட்ச ரூபாயை மோசடி செய்து தணிக்கைக் குழுக் கணக்கில் அது கிடுக்குப்பிடி போட்டு அவரின் சட்டையைப் பிடித்து வசூல் செய்யப்பட்ட விசயத்தையும் கேட்டுச்சொல்.
_______________________________________________________
* சட்டப்படி எங்கள் பெயரை போஸ்டர் -இல் போட்டு கூட்டம் நடத்தினோம் என போஸ்டர் ஆதாரம் காட்டினோம் ! அதற்க்கு பதில் எங்கேஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை பி.ஜே.வின் அண்ணன் மருமகனின் உறவினர் தான் திருமணம் செய்துள்ளார் ! தேவை என்றால் அண்ணன் மகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்.
பாக்கர் மீடியா வேல்டு என்று போட்டு விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் என்று பொடி எழுத்தில் போடுவது அயோக்கியத்தனம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பேரா அப்துல்லாவிற்காக மட்டுமே நடத்தப்பட்ட சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டது சட்ட விரோதம் தான். பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமாக அவர்கள் தரப்பு விளக்கத்தைத் தான் நாம் வெளியிட்டோம். அதற்கு உங்கள் பதில் என்ன என்று தான் கேட்கிறோம். விளக்கம் சொல்லுங்கள் சகோதரர் சொங்கி.
_______________________________________________________
* இரண்டு முறைக்கு மேல் பதவிக்கு வர மாட்டோம் ! என பைலாவை காரணம் காட்டி பாக்கரை நீக்கிய பின்'தொடர்ச்சியாக தான் இரண்டு முறை வரக்கூடாது,இடையில் கொஞ்ச காலம் இல்லாமல் மீண்டும் பதவிக்கு வரலாம் என கொல்லைப் புற வழியாக பதவிக்கு பதவிக்கு வந்ததையும்சைபுல்லாஹ் விசயத்தில் பைலாவை காற்றில் பறக்கவிட்டதையும் ஆதாரத்தோடு நிருபிதொமே! உங்கள் பைலாவையே பின் பற்றாத நீங்கள் அடுத்தவன் பைலா பற்றி பேசுவது வெட்க கேடு! எங்களின் பைலா குரான் ஹதிஸ் மட்டுமே!·
உன் சைக்கிளில் லைட்டு இல்லை என்று சைக்கிளே இல்லாத ஒருவன் சொன்னானாம். அதுமாதிரி இருக்கிறது உங்க பேச்சி. எங்கடா உங்க பைலான்னு கேட்டா அதுக்கு தர்ர விளக்கமா இதுகுர்ஆன் ஹதீஸ் தான் இவர்களின் பைலாவாம்.
அடப்பாவிகளா! அப்பறம் ஏனப்பா உங்க மீடியா வேல்டு ஸ்டால்களில் குர்ஆன் ஹதிஸோடு சகாபாக்களையும் ஒப்புக்கொள்ளும் ஜாக் கூட்டத்தின் பேச்சாளர் கோவை செய்யதுவின் சீடியை விக்கிறீங்க?:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் ஊரில் நடந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிவிட்டு வந்தபேரா.அப்துல்லாவின் சீடியை ஏம்பா விக்கிறீங்கஅவரோடு ஏம்பா மாநாடுல கலந்துக்கிறீங்க?
மதஹபுகளை ஏற்றுக்கொள்ளும் ஜாஹீர் நாயக்கின் சீடிக்களை ஏம்பா விக்கிறீங்க?
இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு தங்கச்சிமடம் கிருத்துவ பேராலத்தில் தேர் இழுத்துவிட்டு வந்த வாடிகன் வாத்தியார் ஜவாஹிரின் சீடியை ஏம்பா விக்கிறீங்க?
நீங்கள் சீடி விக்க வேண்டுமானால் நித்யானந்தாவின் சொற்பொழிவுகளைக் கூட விற்பீர்கள் என்பதும் நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
_______________________________________________________
* முகவைத்தமிழன் எங்கள் நிர்வாகி இல்லை என அல்லாஹ்வின் மேல் ஆணையிட நாங்கள் தயார்! இ.த.ஜ.நிர்வாகிதான் என நீங்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிடத் தயாரா?
ஆணையிடத் தயார் என்று சொல்ல வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணையாக முகவைத்தமிழன் உங்களின் நிர்வாகி இல்லை. உங்களுக்கும் அவருக்கும் எந்தவகையிலும் தொடர்பு இல்லை என்றும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள். இதை நாங்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறோம்.
_______________________________________________________
* யார் செருப்படி வாங்கியது என அந்த இஸ்லாத்தை தழுவிய சகோதரரிடம் கேட்டுப் பாருங்கள் !கன்னத்தை தடவியபடி சொல்வார். இவர்களின் மாநில நிர்வாகி சாதிக்மாவட்ட நிர்வாகி அன்வர் மற்றும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் செருப்படி[!?] யாருக்கு விழுந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் முன்னிலையில் அவர்கள் இடத்திலேயே உள்ளே நுழைந்து அடித்த என்னை பார்த்து திருடன் என்று சம்பந்தப்பட்ட சேப்பாக்கம் கிளை அல்ஹுதா நிர்வாகிகளை சொல்லச் சொல்லுங்கள்.
அற்புதம். எல்லா புகழும் இறைவனுக்கே. நாம் இத்தனை காலமும் இதுபற்றி மவுனம் சாதித்து வந்த சொங்கி இப்போது ஒப்புக்கொண்டார். அவர் பத்தாயிரம் ருபாயைத் திருடி அதை ஒரு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் சாட்சியின் மூலம் நிறுபித்தது உண்மையா இல்லையா என்று கேட்டோம்,. அதற்கெல்லாம் இன்றுவரை அவர் வாய்திறக்காத காரணத்தால் தான் அவரை ஷரியத் ரூமிற்குள் விட்டு ததஜ நிர்வாகிகள் செருப்பால் அடித்தார்கள் என்று சொன்னோம்.
அதற்கு பொங்கி எழுந்த அண்ணன் சொங்கி அவர்கள் என்னையா செருப்பால் அடித்தார்கள்நான் தான் அந்த இஸ்லாத்தை தழுவியரை அனைவர் முன்னிலையிலும் செருப்பால் அடித்தேன் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். நன்றிமிஸ்டர் சொங்கி. இதை உங்களின் வாயில் இருந்து வரவழைக்கத்தான் நீங்கள் செருப்படி பட்டதாகச் சொன்னோம்,.ததஜவினர் யாரும் இதுபோல யாரிடமும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதும் இல்லை நடந்து கொள்ளவும் மாட்டார்கள்.
அதாவது செங்கி அவர்கள் செய்யது இப்ராஹீமிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு இல்லை என்று சத்தியம் செய்கிறார். பணம் கொடுக்கும் அன்றைக்கு சாட்சியாக இவர்களோடு இருந்த அந்த இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் மூலம் அதை செய்யது இபுராஹீம் நிருபிக்கிறார். ஏண்டா எனக்கு எதிராக சாட்சி சொன்னாய் என்று அந்தச் சகோதரரை அடித்து உதைத்து காயப்படுத்துகிறார் செங்கி. இது தான் நடந்தது. குற்றம் நிறுபிக்கப்பட்டதும் ததஜவில் இருந்து சொங்கி தூக்கி வீசப்படுகிறார். உண்மையை ஒப்புக் கொண்ட செங்கி அவர்களுக்கு மிக்க நன்றி.
_______________________________________________________
* காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
காரைக்குடி பெண் விஷயம் பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி செல்வம் அப்போதே அளித்த பதில் எமது தளத்தில் உள்ளது! சரி நீதி கேட்டு இவர்களிடம் வந்த அந்த'கலயாணம் பண்ணாமல் ஒரு ஆணோடு குடும்பம் நடத்திய குணவதி' இப்போ எங்கே என கேட்டுச் சொல்லுங்கள்!
அந்தச் செய்தியை நமக்கும் காட்டினால் நன்றாக இருக்கும். இதுவரை கண்ணில் விளக்கெண்ணை போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை.
ஒரு சினிமாவில் கவுண்டமனியிடம் செந்தில் கேட்பார்
ஆமா....அந்த ஊமை வீடு எங்க இருக்குவெலாசம் வெலாசம்என்று அதைப்போல குணவதியின் முகவரியை அண்ணன் செங்கி ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010