********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

கருணாநிதி பாணியில் பத்திரிக்கைகளை சாடி, தோல்வியை மறைக்கும் அண்ணன் ஜமாஅத். - அப்துல் முஹைமின்

Sunday, July 10, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி; ''உலகில் குறிப்பாக இந்தியாவில்- ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திட முடியும்.
அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று மாறன் விசயத்தில்
ஊடகங்களை சாடிய  கருணாநிதி பாணியில், தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் குறித்த தங்களின்  போராட்டத்தை எந்த பத்திரிக்கையும் வெளியிடாததால் ஊடகங்களை டி.என்.டி.ஜேயும் சாடியுள்ளதே?
-ஷாஹித்கான்-ஆற்காடு.
பதில்; தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்போம் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தன்னைப் பின்பற்றும் தம்பிகளை தக்க வைப்பதற்காக போராட்டம் 
அறிவித்த அண்ணன், போராட்டம் பிசுபிசுத்த கடுப்பில் இருக்கையில், எந்த ஊடகமும் இந்த 
போராட்டத்தை திரும்பி பார்க்காதது மேலும் எரிச்சலை  
உண்டாக்கியதால்  தான் நீங்கள் கூறியது  போன்று  கருணாநிதி பாணியில் ஊடகங்களை தனது  உணர்வு பத்திரிக்கையில்  தாக்கியிருக்கிறார். அதுவும் எங்கள் போராட்டங்களை பெரும்பாலும் ஊடகங்கள் புறக்கணிக்கிறது என்று சொன்னால் கேவலம் என்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குதிக்கிறார். ஆனால் ஊடகங்கள் முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட செய்திகளை முழு அளவில் புறக்கணிப்பதாக கூறமுடியாது. இன்று கூட தினமணியில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு செய்தி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க;  http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=23361&boxid=24318703&archive=false
அவ்வளவு ஏன் அண்ணன் ஜமாஅத்தின் சில போராட்டங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன. உதாரணத்திற்கு இதை பாருங்கள்;
உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி வழியில், தங்களது தோல்வியை பத்திரிக்கைகளை சாடி மூடி  மறைக்கப் பார்க்கிறது அண்ணன் ஜமாஅத். கேடு வரும் பின்னே.. மதி கெட்டுவிடும் முன்னே என்பது அண்ணனுக்கு அச்சு அசலாக பொருந்துவதை அவரது சமீபத்திய சில ஆண்டுகால நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதில் ஒன்றுதான் இதுவும்.
********************************************************************************************
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி; ''உலகில் குறிப்பாக இந்தியாவில்- ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திட முடியும்.
அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று மாறன் விசயத்தில்
ஊடகங்களை சாடிய  கருணாநிதி பாணியில், தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் குறித்த தங்களின்  போராட்டத்தை எந்த பத்திரிக்கையும் வெளியிடாததால் ஊடகங்களை டி.என்.டி.ஜேயும் சாடியுள்ளதே?
-ஷாஹித்கான்-ஆற்காடு.
பதில்; தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்போம் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தன்னைப் பின்பற்றும் தம்பிகளை தக்க வைப்பதற்காக போராட்டம் 
அறிவித்த அண்ணன், போராட்டம் பிசுபிசுத்த கடுப்பில் இருக்கையில், எந்த ஊடகமும் இந்த 
போராட்டத்தை திரும்பி பார்க்காதது மேலும் எரிச்சலை  
உண்டாக்கியதால்  தான் நீங்கள் கூறியது  போன்று  கருணாநிதி பாணியில் ஊடகங்களை தனது  உணர்வு பத்திரிக்கையில்  தாக்கியிருக்கிறார். அதுவும் எங்கள் போராட்டங்களை பெரும்பாலும் ஊடகங்கள் புறக்கணிக்கிறது என்று சொன்னால் கேவலம் என்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குதிக்கிறார். ஆனால் ஊடகங்கள் முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட செய்திகளை முழு அளவில் புறக்கணிப்பதாக கூறமுடியாது. இன்று கூட தினமணியில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு செய்தி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க;  http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=23361&boxid=24318703&archive=false
அவ்வளவு ஏன் அண்ணன் ஜமாஅத்தின் சில போராட்டங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன. உதாரணத்திற்கு இதை பாருங்கள்;
உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி வழியில், தங்களது தோல்வியை பத்திரிக்கைகளை சாடி மூடி  மறைக்கப் பார்க்கிறது அண்ணன் ஜமாஅத். கேடு வரும் பின்னே.. மதி கெட்டுவிடும் முன்னே என்பது அண்ணனுக்கு அச்சு அசலாக பொருந்துவதை அவரது சமீபத்திய சில ஆண்டுகால நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதில் ஒன்றுதான் இதுவும்.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010