********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பீஜேயை விட பலம் வாய்ந்தவரா அப்துல்லா.. - பொய்யன் டிஜே

Thursday, August 4, 2011


கேள்வி : பீஜேயை விட பலம் வாய்ந்தவர் அப்துல்லா என்றும் அதனால் தான் அவருக்கு எல்பின்ஸ்டன் அரங்கத்திலேயே அனுமதிக்கப்பட்டார் என்றும்பாக்கருக்கு அங்கே கூட்டம் கூடவில்லை அப்துல்லாவுக்குத் தான் கூட்டம் கூடியது என்றால்ஜூலை 4 மாநாட்டில்தீவுத்திடலில் கூடிய கூட்டம்
பீஜெவுக்காக கூடியதல்ல;அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால்இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமாஎன்று ஒரு அறிவுச் சுடர் கேள்வி கேட்டுள்ளதே?
-மசூது, கடையநல்லூர். 
எல்பிடன் அரங்கத்தில் பீஜேவை அனுமதிக்கவில்லை அதனால் அப்துல்லா தான் பலம் வாய்ந்தவர் என எழுதியிருக்கிறார். அப்துல்லா பலம் வாய்ந்தவரா பீஜே பலம் வாய்ந்தவரா என்று பார்க்க இது என்ன மல்யுத்தக் களமாகொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவில்லாமல் இப்படி கீழ்த்தரமான குறுக்கு புத்தி கொண்டு அலையும் அப்துல் முஹைமீன் என்ற அடிவருடி அல்லக்கை தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் எழுதித் தள்ளுகிறான்.
அப்படியே பேரா.அப்துல்லா அண்ணனை விட பலம் வாய்ந்தவர் என்று சொல்வதால் அவருக்கு என்ன பெருமை, பீஜேவுக்கு என்ன சிறுமை. அப்படியே தான் இருக்கட்டுமே! பீஜை விட அப்துல்லா பலம் வாய்ந்தவர் என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. காரணம் இந்த உலகத்திலே எல்லாருமே அல்லாஹ்வின் அடிமைகளே! அதிலே பலம் வாய்ந்த அடிமை என்றெல்லாம் கிடையாது.
பேரா.அப்துல்லாவைப் பொருத்தவரை அவர் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசக்கூடியவர். தர்ஹாவில் இருந்து யாராவது பேச அழைத்தால் அங்கே போய் தர்ஹாவைத் தாக்கி பேசமாட்டார். தர்ஹாவிற்கு எதிரி கும்பல் அழைத்தால் அங்கே போய் தர்ஹாவிற்கு எதிராக பேசுவார். இதற்கு காரணம் அவர் இன்னமும் சரியான இஸ்லாத்தினை புரிந்து கொள்ளாததே!
அதனால் தான் பொய்யன் வகையறாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு அலைகிறார். இதே எல்பிடன் அரங்கத்தில் பீஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சினிமாவில் இருக்கும் துணை நடிகன் ஒருவனுக்கு அங்கே நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்கும். உடனே பார்த்தீர்களாபீஜேவுக்கு கிடைக்காத அனுமதி ஒரு துணை நடிகனுக்கு கிடைத்து விட்டது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ கேவலத்தனமோ அதைவிடக் கேவலத்திலும் கேவலத்தைத் தான் பொய்யன் கூட்டம் ஏற்றுக் கொள்கிறது. பீஜே தவ்ஹீதைச் சொல்லப்போனதால் அரங்கம் மறுக்கப்படுகிறது. அதல்லாத வேறு எதைச் சொன்னாலும் அந்த அரங்கின் கதவு தானாய் திறக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அப்துல்லாவின் பின்னால் கேமிராவைத் தூக்கிக் கொண்டு அலைந்து படம் பிடித்து சீடி யாவாரம் செய்யும் இந்த பிராடுகள் நித்யானந்தாவின் சீடியைக் கூட வைத்து வியாபாரம் செய்வார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் என்பதை மிகச் சிறிய பொடி எழுத்தில் போட்டுக் கொண்டு மீடியா வேல்ர்டு என்பதை பெரிதாகப் போட்டுக் கொண்டு பேரா.அப்துல்லாவின் நிழலில் ஒழிந்து கொண்டு சென்று அவரை வைத்து சீடியாக்கி யாவாரம் செய்யும் இந்த யாவாரிகளை மக்கள் இனங்கண்டு ஒழித்து விடுவதற்கு முயல வேண்டும்.
ஜூலை 4 மாநாட்டில் தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்லஅது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமாஎன்று அந்த முட்டாள் முஹைமீன் கேட்டு இருக்கிறான். அட லூசுப் பயலே!
ஜூலை 4 மாநாடு கூட்டம் பீஜேவுக்கு எம்எல்ஏ சீட்டு வாங்குவதற்காக கூடிய கூட்டமா? அப்துல் முஹைமீன் பைத்தியக்காரன் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
ஜூலை 4 மாநாட்டிற்கு கூடிய கூட்டம் ஹாரூனுக்கும் கூடிய கூட்டம் அல்ல, பீஜேவுக்கும் கூடிய கூட்டம் அல்ல! சமுதாய மக்கள் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக கூடிய கூட்டம் என்று சின்னப் பிள்ளைக்குக் கூட அறிவுகெட்ட அப்துல்முஹைமீனுக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
கேள்வி: ததஜவில் இருந்து முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் ஒருவர் இதஜடியில் சேர்ந்து விட்டதாக ஒரு பெரிய பில்டப் போட்டு தாக்குகிறார்களேஇது குறித்த தங்களின் விளக்கம் என்ன?
- இறைநேசன்இளையான்குடி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் இதஜடியில் இணைந்து விட்டார் என ஏகப்பட்ட பில்டப் செய்திகள் பொய்யன் தளத்தில் பொங்கி வழிவதைக் காணலாம். தலைப்பு பிரம்மாண்டமாக இருக்கும் நிலையில் உள்ளே சென்று படித்துப் பார்த்தால் பொய்யன் கூட்டம் வழக்கமான தங்களின் பைலாவான பொய் சொல்லுதல் மோசடி செய்தல் அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது மாநில வர்த்தகரணி என்று வெளியே போட்டு விட்டு உள்ளே அவர் பாண்டிச்சேரி மாநில வர்த்தகரணி என்று போட்டு இருக்கிறார்கள்.
சரி பரவாயில்லை. அந்த பாண்டிச்சேரி வர்த்தகரணி செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமையின் மீது,அல்லது இதன் தலைவராக இருக்கும் பீஜேவின் மீது பலமான குற்றச்சாட்டை வைத்து அதற்கு ஒழுங்கான விளக்கம் தரப்படாததால் தான் அவர் ததஜவில் இருந்து விலகினாரா?அல்லது இவர்கள் கொள்கை மாறி விட்டார்கள்மாமா ரவுடிகளைப் போல அரசியல் பதவிகளுக்காக சமுதாய நலனை அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டார்கள் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்து விட்டு மனம் வெறுத்து விலகிச் சென்றாரா?
அப்படி விலகிச் சென்றவரை அரவனைத்து விட்டதா இதஜடி?
இந்த வர்த்தகரணிச் செயலாளர் ததஜவில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்தெரியுமாஇதைச் சொன்னால் ஒட்டு மொத்த சமூகமும் கொதித்து விடும்.
பொய்யர்கள் ஆசைப்பட்டால் அவர் மீது சுமத்தப்பட்டு நிறுபிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை நாம் வெளிப்படுத்துவோம். ஆனால் நிச்சயம் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறோம்..
ஆக ததஜவில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட ஒருவர் இதஜடியில் இணைவது பெருமையா?கேவலமா என்பதை அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி அந்த நபர் ததஜவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டு பின்னர் முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைத் தூக்கி வீசினார்கள். கடைசியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவர்களை ஒன்றினைத்து நடத்தப்படும் கழிவுகளின் கூடாரம் இதஜடியில் இவர் இப்போது சேர்ந்திருக்கிறார்.
இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் இவர் முஸ்லீம் லீகில் இருந்து தான் இதஜடியில் இணைந்தார் என்று சொல்லியிருக்க வேண்டும்.
இன்னும் உதாரணமாகச் சொல்லப்போனால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் கிருத்தவ மதத்திற்கு வருகிறார். அதன்பின்னர் கிருத்துவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் முந்தைய நிலை கிருத்தவ மதம் என்பது தான் உண்மை.
ததஜவில் இருந்து முஸ்லீம் லீக்கிலிருந்து சென்று அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்போது இந்திய கழிவுகள் ஜமாத்தில் சேர்ந்திருப்பதில் என்ன பெருமை வந்து விடப்போகிறது இவர்களுக்கு?
ஆக இவர்களின் நோக்கமே ததஜவை வம்பிற்கு இழுக்க வேண்டும் என்பது தான். ஆனால் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல இந்த பொய்யர்கள் கூட்டம் காலம் காலமாய் நம்மிடம் அடிபட்டு வருகின்றது. அந்த வகையில் இதுவும் ஒன்று.
பெல்ட்டு சுலழும்..,
********************************************************************************************

கேள்வி : பீஜேயை விட பலம் வாய்ந்தவர் அப்துல்லா என்றும் அதனால் தான் அவருக்கு எல்பின்ஸ்டன் அரங்கத்திலேயே அனுமதிக்கப்பட்டார் என்றும்பாக்கருக்கு அங்கே கூட்டம் கூடவில்லை அப்துல்லாவுக்குத் தான் கூட்டம் கூடியது என்றால்ஜூலை 4 மாநாட்டில்தீவுத்திடலில் கூடிய கூட்டம்
பீஜெவுக்காக கூடியதல்ல;அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால்இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமாஎன்று ஒரு அறிவுச் சுடர் கேள்வி கேட்டுள்ளதே?
-மசூது, கடையநல்லூர். 
எல்பிடன் அரங்கத்தில் பீஜேவை அனுமதிக்கவில்லை அதனால் அப்துல்லா தான் பலம் வாய்ந்தவர் என எழுதியிருக்கிறார். அப்துல்லா பலம் வாய்ந்தவரா பீஜே பலம் வாய்ந்தவரா என்று பார்க்க இது என்ன மல்யுத்தக் களமாகொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவில்லாமல் இப்படி கீழ்த்தரமான குறுக்கு புத்தி கொண்டு அலையும் அப்துல் முஹைமீன் என்ற அடிவருடி அல்லக்கை தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் எழுதித் தள்ளுகிறான்.
அப்படியே பேரா.அப்துல்லா அண்ணனை விட பலம் வாய்ந்தவர் என்று சொல்வதால் அவருக்கு என்ன பெருமை, பீஜேவுக்கு என்ன சிறுமை. அப்படியே தான் இருக்கட்டுமே! பீஜை விட அப்துல்லா பலம் வாய்ந்தவர் என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. காரணம் இந்த உலகத்திலே எல்லாருமே அல்லாஹ்வின் அடிமைகளே! அதிலே பலம் வாய்ந்த அடிமை என்றெல்லாம் கிடையாது.
பேரா.அப்துல்லாவைப் பொருத்தவரை அவர் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசக்கூடியவர். தர்ஹாவில் இருந்து யாராவது பேச அழைத்தால் அங்கே போய் தர்ஹாவைத் தாக்கி பேசமாட்டார். தர்ஹாவிற்கு எதிரி கும்பல் அழைத்தால் அங்கே போய் தர்ஹாவிற்கு எதிராக பேசுவார். இதற்கு காரணம் அவர் இன்னமும் சரியான இஸ்லாத்தினை புரிந்து கொள்ளாததே!
அதனால் தான் பொய்யன் வகையறாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு அலைகிறார். இதே எல்பிடன் அரங்கத்தில் பீஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சினிமாவில் இருக்கும் துணை நடிகன் ஒருவனுக்கு அங்கே நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்கும். உடனே பார்த்தீர்களாபீஜேவுக்கு கிடைக்காத அனுமதி ஒரு துணை நடிகனுக்கு கிடைத்து விட்டது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ கேவலத்தனமோ அதைவிடக் கேவலத்திலும் கேவலத்தைத் தான் பொய்யன் கூட்டம் ஏற்றுக் கொள்கிறது. பீஜே தவ்ஹீதைச் சொல்லப்போனதால் அரங்கம் மறுக்கப்படுகிறது. அதல்லாத வேறு எதைச் சொன்னாலும் அந்த அரங்கின் கதவு தானாய் திறக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அப்துல்லாவின் பின்னால் கேமிராவைத் தூக்கிக் கொண்டு அலைந்து படம் பிடித்து சீடி யாவாரம் செய்யும் இந்த பிராடுகள் நித்யானந்தாவின் சீடியைக் கூட வைத்து வியாபாரம் செய்வார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் என்பதை மிகச் சிறிய பொடி எழுத்தில் போட்டுக் கொண்டு மீடியா வேல்ர்டு என்பதை பெரிதாகப் போட்டுக் கொண்டு பேரா.அப்துல்லாவின் நிழலில் ஒழிந்து கொண்டு சென்று அவரை வைத்து சீடியாக்கி யாவாரம் செய்யும் இந்த யாவாரிகளை மக்கள் இனங்கண்டு ஒழித்து விடுவதற்கு முயல வேண்டும்.
ஜூலை 4 மாநாட்டில் தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்லஅது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமாஎன்று அந்த முட்டாள் முஹைமீன் கேட்டு இருக்கிறான். அட லூசுப் பயலே!
ஜூலை 4 மாநாடு கூட்டம் பீஜேவுக்கு எம்எல்ஏ சீட்டு வாங்குவதற்காக கூடிய கூட்டமா? அப்துல் முஹைமீன் பைத்தியக்காரன் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
ஜூலை 4 மாநாட்டிற்கு கூடிய கூட்டம் ஹாரூனுக்கும் கூடிய கூட்டம் அல்ல, பீஜேவுக்கும் கூடிய கூட்டம் அல்ல! சமுதாய மக்கள் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக கூடிய கூட்டம் என்று சின்னப் பிள்ளைக்குக் கூட அறிவுகெட்ட அப்துல்முஹைமீனுக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
கேள்வி: ததஜவில் இருந்து முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் ஒருவர் இதஜடியில் சேர்ந்து விட்டதாக ஒரு பெரிய பில்டப் போட்டு தாக்குகிறார்களேஇது குறித்த தங்களின் விளக்கம் என்ன?
- இறைநேசன்இளையான்குடி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் இதஜடியில் இணைந்து விட்டார் என ஏகப்பட்ட பில்டப் செய்திகள் பொய்யன் தளத்தில் பொங்கி வழிவதைக் காணலாம். தலைப்பு பிரம்மாண்டமாக இருக்கும் நிலையில் உள்ளே சென்று படித்துப் பார்த்தால் பொய்யன் கூட்டம் வழக்கமான தங்களின் பைலாவான பொய் சொல்லுதல் மோசடி செய்தல் அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது மாநில வர்த்தகரணி என்று வெளியே போட்டு விட்டு உள்ளே அவர் பாண்டிச்சேரி மாநில வர்த்தகரணி என்று போட்டு இருக்கிறார்கள்.
சரி பரவாயில்லை. அந்த பாண்டிச்சேரி வர்த்தகரணி செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமையின் மீது,அல்லது இதன் தலைவராக இருக்கும் பீஜேவின் மீது பலமான குற்றச்சாட்டை வைத்து அதற்கு ஒழுங்கான விளக்கம் தரப்படாததால் தான் அவர் ததஜவில் இருந்து விலகினாரா?அல்லது இவர்கள் கொள்கை மாறி விட்டார்கள்மாமா ரவுடிகளைப் போல அரசியல் பதவிகளுக்காக சமுதாய நலனை அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டார்கள் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்து விட்டு மனம் வெறுத்து விலகிச் சென்றாரா?
அப்படி விலகிச் சென்றவரை அரவனைத்து விட்டதா இதஜடி?
இந்த வர்த்தகரணிச் செயலாளர் ததஜவில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்தெரியுமாஇதைச் சொன்னால் ஒட்டு மொத்த சமூகமும் கொதித்து விடும்.
பொய்யர்கள் ஆசைப்பட்டால் அவர் மீது சுமத்தப்பட்டு நிறுபிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை நாம் வெளிப்படுத்துவோம். ஆனால் நிச்சயம் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறோம்..
ஆக ததஜவில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட ஒருவர் இதஜடியில் இணைவது பெருமையா?கேவலமா என்பதை அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி அந்த நபர் ததஜவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டு பின்னர் முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைத் தூக்கி வீசினார்கள். கடைசியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவர்களை ஒன்றினைத்து நடத்தப்படும் கழிவுகளின் கூடாரம் இதஜடியில் இவர் இப்போது சேர்ந்திருக்கிறார்.
இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் இவர் முஸ்லீம் லீகில் இருந்து தான் இதஜடியில் இணைந்தார் என்று சொல்லியிருக்க வேண்டும்.
இன்னும் உதாரணமாகச் சொல்லப்போனால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் கிருத்தவ மதத்திற்கு வருகிறார். அதன்பின்னர் கிருத்துவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் முந்தைய நிலை கிருத்தவ மதம் என்பது தான் உண்மை.
ததஜவில் இருந்து முஸ்லீம் லீக்கிலிருந்து சென்று அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்போது இந்திய கழிவுகள் ஜமாத்தில் சேர்ந்திருப்பதில் என்ன பெருமை வந்து விடப்போகிறது இவர்களுக்கு?
ஆக இவர்களின் நோக்கமே ததஜவை வம்பிற்கு இழுக்க வேண்டும் என்பது தான். ஆனால் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல இந்த பொய்யர்கள் கூட்டம் காலம் காலமாய் நம்மிடம் அடிபட்டு வருகின்றது. அந்த வகையில் இதுவும் ஒன்று.
பெல்ட்டு சுலழும்..,

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010