********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் (எ) ரைசுதீன் கைது - பொய்யன் டிஜே

Saturday, August 6, 2011


கேள்வி: பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்தில் ரைசூதின் என்பவர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்ததே அதுகுறித்து உங்களின் பதில் என்ன?
அஜாஸ் அஹமதுகுவைத்

முகவைத் தமிழன் என்ற பெயரில் இணைய தளத்தில் வலம் வந்தவன் தான் இந்த
ரைசுதீன் என்பவன். தன்னை ஒரு மஹா யோக்கியனாக காட்டிக் கொண்டு வலம் வந்த
இந்த அயோக்கியன் ரைசுதீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விபச்சார புரோக்கரிடமிருந்து தப்பித்து இவனிடம் அபயம் தேடி வந்த ஒரு பெண்ணை மீண்டும் அதே புரோக்கர் கூட்டத்திடம் விலைபேசி விற்க முயன்றிருக்கிறான்.
திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் ஒரு விபச்சார கும்பலிடம் சிக்கி அவர்கள் காட்டும் கஸ்டமர்களிடம் அவஸ்தைப் பட்டிருக்கிறாள். கடைசியாக இந்தப் பெண்ணை சிவகங்கையைச் சேர்ந்த ஒரு விபச்சாரப் புரோக்கரிடம் விற்று விடஅவள் இவள் மீது பரிதாபம் கொண்டு சமூக நலச் சேவகரும் (?),மக்களின் நண்பரும்(?), பீஜேவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராய்ந்து தன்னுடைய தளங்களில் பித்னாக்களைப் போட்டு மகிழ்ச்சியடைந்த இந்த முகவைத் தமிழனாகிய ரைசுதீன் என்பவனிடம் அடைக்கலமாக ஒப்படைக்கிறாள்.
அடைக்கலம் தருவதாகச் சொன்ன இந்த அயோக்கியன் முகவைத் தமிழன் அந்தப் பெண்ணை சூறையாடுகிறான். அத்தோடு நின்றானா என்றால் இல்லை. அந்தப் பெண்ணை மீண்டும் பழைய விபசார புரோக்கர்களிடம் ஒப்படைக்க அவர்களைத் தொடர்பு கொண்டு விலை பேசுகிறான். அவர்களிடம் பேரம் படிந்து இந்தப் பெண்ணை விற்றுவிடலாம் என்று நினைக்கும் போது இந்தப் பெண் கத்திக் கூச்சல் போட இப்போது புரோக்கர் பயல் முகவைத் தமிழன் ரைசுதீன் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.
கேள்வி: முகவைத் தமிழன் ரைசூதீன் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்டின் மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறதே இது உண்மையா?
முஹம்மது யூசுப். சேலம்
பீஜேவின் செயல்பாடுகளை எதையாவது பித்னா கிளப்பி விமர்சித்து மகிழ்ச்சியடைவதில் இதஜடி யின் அற்பங்களைப் போலவே இவனும் அற்பம் தான். இதஜடியின் செயல்பாடுகளைக் கொண்டவன் என்பதும் கூட உண்மையாக இருக்கலாம். நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறானா அல்லது வெறும் உறுப்பினராக இருக்கிறானா என்பதை அண்ணன் செங்கிஸ்கான் தான் விளக்க வேண்டும்.



********************************************************************************************

கேள்வி: பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்தில் ரைசூதின் என்பவர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்ததே அதுகுறித்து உங்களின் பதில் என்ன?
அஜாஸ் அஹமதுகுவைத்

முகவைத் தமிழன் என்ற பெயரில் இணைய தளத்தில் வலம் வந்தவன் தான் இந்த
ரைசுதீன் என்பவன். தன்னை ஒரு மஹா யோக்கியனாக காட்டிக் கொண்டு வலம் வந்த
இந்த அயோக்கியன் ரைசுதீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விபச்சார புரோக்கரிடமிருந்து தப்பித்து இவனிடம் அபயம் தேடி வந்த ஒரு பெண்ணை மீண்டும் அதே புரோக்கர் கூட்டத்திடம் விலைபேசி விற்க முயன்றிருக்கிறான்.
திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் ஒரு விபச்சார கும்பலிடம் சிக்கி அவர்கள் காட்டும் கஸ்டமர்களிடம் அவஸ்தைப் பட்டிருக்கிறாள். கடைசியாக இந்தப் பெண்ணை சிவகங்கையைச் சேர்ந்த ஒரு விபச்சாரப் புரோக்கரிடம் விற்று விடஅவள் இவள் மீது பரிதாபம் கொண்டு சமூக நலச் சேவகரும் (?),மக்களின் நண்பரும்(?), பீஜேவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராய்ந்து தன்னுடைய தளங்களில் பித்னாக்களைப் போட்டு மகிழ்ச்சியடைந்த இந்த முகவைத் தமிழனாகிய ரைசுதீன் என்பவனிடம் அடைக்கலமாக ஒப்படைக்கிறாள்.
அடைக்கலம் தருவதாகச் சொன்ன இந்த அயோக்கியன் முகவைத் தமிழன் அந்தப் பெண்ணை சூறையாடுகிறான். அத்தோடு நின்றானா என்றால் இல்லை. அந்தப் பெண்ணை மீண்டும் பழைய விபசார புரோக்கர்களிடம் ஒப்படைக்க அவர்களைத் தொடர்பு கொண்டு விலை பேசுகிறான். அவர்களிடம் பேரம் படிந்து இந்தப் பெண்ணை விற்றுவிடலாம் என்று நினைக்கும் போது இந்தப் பெண் கத்திக் கூச்சல் போட இப்போது புரோக்கர் பயல் முகவைத் தமிழன் ரைசுதீன் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.
கேள்வி: முகவைத் தமிழன் ரைசூதீன் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்டின் மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறதே இது உண்மையா?
முஹம்மது யூசுப். சேலம்
பீஜேவின் செயல்பாடுகளை எதையாவது பித்னா கிளப்பி விமர்சித்து மகிழ்ச்சியடைவதில் இதஜடி யின் அற்பங்களைப் போலவே இவனும் அற்பம் தான். இதஜடியின் செயல்பாடுகளைக் கொண்டவன் என்பதும் கூட உண்மையாக இருக்கலாம். நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறானா அல்லது வெறும் உறுப்பினராக இருக்கிறானா என்பதை அண்ணன் செங்கிஸ்கான் தான் விளக்க வேண்டும்.



0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010