********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம் ஃபைலாவிற்கு முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பினாமி. - அப்துல் முஹைமின்

Saturday, August 13, 2011


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அண்ணன் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக  இருந்த, மாநில நிர்வாகியான  சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களை ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக கூறியது அண்ணன்  ஜமாஅத்தின் ஃபைலாவிற்கு முரண் என்பதை  நாம் அண்ணன் ஜமாத்தின் ஃபைலாவை மேற்கோள்காட்டி எழுதியிருந்தோம். படிக்க;http://amaibbukal.blogspot.com/2011/08/blog-post_06.html
 
இதற்கு வழக்கம் போல பதில் எழுதியுள்ள பொய்யனின் பினாமி, சைபுல்லாஹ் ஹாஜா நீக்கம் எனபது ததஜ பைலா விதிமுறைப்படியே என்று நிரூபிக்க முடியாமல், '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்று எழுதியுள்ளது.
 
இதன் மூலம் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொண்டுள்ளது. பொய்யனின் பினாமி தொடர்ந்து இவ்வாறு உளறுவதை பார்க்கும் போது, இவர் ததஜவில் இருந்து கொண்டு, ததஜவுக்கே வேட்டு வைக்கும் வேலையை  செய்வதால், இவர் பாக்கரின் உளவாளியாக இருப்பாரோ என்று அண்ணனே சந்தேகப்படுவதற்கு முன் பொய்யனின் பினாமி விழித்துக் கொண்டு ஒழுங்காக பதில் எழுதுவது நன்று. 
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அண்ணன் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக  இருந்த, மாநில நிர்வாகியான  சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களை ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக கூறியது அண்ணன்  ஜமாஅத்தின் ஃபைலாவிற்கு முரண் என்பதை  நாம் அண்ணன் ஜமாத்தின் ஃபைலாவை மேற்கோள்காட்டி எழுதியிருந்தோம். படிக்க;http://amaibbukal.blogspot.com/2011/08/blog-post_06.html
 
இதற்கு வழக்கம் போல பதில் எழுதியுள்ள பொய்யனின் பினாமி, சைபுல்லாஹ் ஹாஜா நீக்கம் எனபது ததஜ பைலா விதிமுறைப்படியே என்று நிரூபிக்க முடியாமல், '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்று எழுதியுள்ளது.
 
இதன் மூலம் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொண்டுள்ளது. பொய்யனின் பினாமி தொடர்ந்து இவ்வாறு உளறுவதை பார்க்கும் போது, இவர் ததஜவில் இருந்து கொண்டு, ததஜவுக்கே வேட்டு வைக்கும் வேலையை  செய்வதால், இவர் பாக்கரின் உளவாளியாக இருப்பாரோ என்று அண்ணனே சந்தேகப்படுவதற்கு முன் பொய்யனின் பினாமி விழித்துக் கொண்டு ஒழுங்காக பதில் எழுதுவது நன்று. 

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010