********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

வேலூர் கள்ள ரசீதும் , இக்பாலும் - பொய்யன் டிஜே

Saturday, August 6, 2011


கேள்வி: வேலூர் ரசீது விவகாரத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் பதில் சொல்லியிருக்கிறார்களேஅப்படி இருந்தும் நீங்கள் ஏன் அவர்கள் மீது அபாண்டம் சுமத்துகிறீர்கள்?
-அப்துல் ரசீதுஆற்காடு.

வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் அவர்கள் பதில் சொல்லி அதன்பிறகும் நாம் அவர்கள்
மீது குற்றம் சுமத்தினால் அது தவறு என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் கடந்த 6 மாதங்களாக மரண மவுனம் காத்தவர்கள் இப்போது தான் அது பற்றி கொஞ்சம் வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறாகள். அதுவும் எப்படி?
பீஜே டாய்லெட்டுக்கு போனார்பீஜே தும்மினார்பீஜேவின் செருப்பு பிரவுன் கலர் என சம்பந்தம் இல்லாத விசயத்திற்கெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் இந்த பொய்யன் கூட்டத்தினர் இந்த வேலூர் கள்ள ரசீது விசயத்திற்கு மட்டும் நீங்க ராத்திரி 12 மணிக்கு மேல நம்ம இக்பாலுக்கு போன் போட்டிங்கன்னா அவரு உங்க காதுல மட்டும் சொல்லுவாறு என்று சொல்வது போல இருக்கிறது இவர்களின் பதில். குற்றமில்லை அது தவறு இல்லை என்றால் சரி என்று ஒப்புக்கொள்ளலாம். அல்லது இல்லை இல்லை ..அவர்கள் தவறு தான் செய்து விட்டார்கள்தலைமையே இது போன்ற காரியங்களில் ஈடுபடும் போது அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறிழைத்து விட்டார்கள் . அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல் நீங்கள் ரகசியமாக இக்பாலிடம் கேளுங்கள்.அவர் உங்கள் காதில் மட்டும் அதைச் சொல்லுவார் என்று சொல்வது அயோக்கியத் தனம். ஒரு வேளை கள்ள ரசீது அடித்து வசூல் செய்யச் சொன்னதே இக்பாலாக இருக்குமோ? இவ்வளவு கையும் களவுமா மக்கள் மன்றத்தில் சந்தி சிரிச்ச பிறகு இன்னும் என்னப்பா ரகசியம்? பட்டுன்னு போட்டு உடைக்க வேண்டியது தானே! இவர்கள் இந்த கள்ள ரசீது விசயத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேறி வந்தால் நன்றாக இருக்கும். கள்ள ரசீது விசயத்தைக் கிளற கள்ளத் தலமைக்காரர்கள் தயாரா?
கேள்வி: முகவைத் தமிழன் என்ற ரைசூதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். ஆனால் நீங்கள் மழுப்புகிறீர்களே,இது நியாயம் தானா?
-முஹம்மது யூசுப். சேலம்
அன்புச் சகோதரர் யூசுப் நாம் எந்த மழுப்பலும் செய்யவில்லை. இராமநாதபுரத்தில் பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க முயன்ற புரோக்கர் முகவைத் தமிழன் என்னும் ரைசூதீன் என்பவன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்டின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக நமக்கும் தகவல்கள் கிடைத்தது உண்மை தான். ஆனால் அது உறுதியான தகவலா என்பதை அண்ணன் செங்கி தான் விளக்க வேண்டும் என்று நாம் நேற்றே சொல்லிவிட்டோம். இதுவரை பதில் இல்லை. ஒருவேளை மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாமா?
கேள்வி: இலங்கையில் பேரா. அப்துல்லாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டிற்கு கருவேப்பிலை போல கலந்து கொண்டு, ஏதோ இவர்கள் தான் அந்த மாநாட்டை நடத்தியது போல பில்டப் தரும் பொய்யன் கூட்டத்தினரின் பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமான மேட்டரை கேள்விப்பட்டீர்களா?
அல்பாசிக்மட்டக்களப்பு
இன்ஷா அல்லாஹ் தொடரும்
********************************************************************************************

கேள்வி: வேலூர் ரசீது விவகாரத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் பதில் சொல்லியிருக்கிறார்களேஅப்படி இருந்தும் நீங்கள் ஏன் அவர்கள் மீது அபாண்டம் சுமத்துகிறீர்கள்?
-அப்துல் ரசீதுஆற்காடு.

வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் அவர்கள் பதில் சொல்லி அதன்பிறகும் நாம் அவர்கள்
மீது குற்றம் சுமத்தினால் அது தவறு என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் கடந்த 6 மாதங்களாக மரண மவுனம் காத்தவர்கள் இப்போது தான் அது பற்றி கொஞ்சம் வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறாகள். அதுவும் எப்படி?
பீஜே டாய்லெட்டுக்கு போனார்பீஜே தும்மினார்பீஜேவின் செருப்பு பிரவுன் கலர் என சம்பந்தம் இல்லாத விசயத்திற்கெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் இந்த பொய்யன் கூட்டத்தினர் இந்த வேலூர் கள்ள ரசீது விசயத்திற்கு மட்டும் நீங்க ராத்திரி 12 மணிக்கு மேல நம்ம இக்பாலுக்கு போன் போட்டிங்கன்னா அவரு உங்க காதுல மட்டும் சொல்லுவாறு என்று சொல்வது போல இருக்கிறது இவர்களின் பதில். குற்றமில்லை அது தவறு இல்லை என்றால் சரி என்று ஒப்புக்கொள்ளலாம். அல்லது இல்லை இல்லை ..அவர்கள் தவறு தான் செய்து விட்டார்கள்தலைமையே இது போன்ற காரியங்களில் ஈடுபடும் போது அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறிழைத்து விட்டார்கள் . அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல் நீங்கள் ரகசியமாக இக்பாலிடம் கேளுங்கள்.அவர் உங்கள் காதில் மட்டும் அதைச் சொல்லுவார் என்று சொல்வது அயோக்கியத் தனம். ஒரு வேளை கள்ள ரசீது அடித்து வசூல் செய்யச் சொன்னதே இக்பாலாக இருக்குமோ? இவ்வளவு கையும் களவுமா மக்கள் மன்றத்தில் சந்தி சிரிச்ச பிறகு இன்னும் என்னப்பா ரகசியம்? பட்டுன்னு போட்டு உடைக்க வேண்டியது தானே! இவர்கள் இந்த கள்ள ரசீது விசயத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேறி வந்தால் நன்றாக இருக்கும். கள்ள ரசீது விசயத்தைக் கிளற கள்ளத் தலமைக்காரர்கள் தயாரா?
கேள்வி: முகவைத் தமிழன் என்ற ரைசூதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். ஆனால் நீங்கள் மழுப்புகிறீர்களே,இது நியாயம் தானா?
-முஹம்மது யூசுப். சேலம்
அன்புச் சகோதரர் யூசுப் நாம் எந்த மழுப்பலும் செய்யவில்லை. இராமநாதபுரத்தில் பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க முயன்ற புரோக்கர் முகவைத் தமிழன் என்னும் ரைசூதீன் என்பவன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்டின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக நமக்கும் தகவல்கள் கிடைத்தது உண்மை தான். ஆனால் அது உறுதியான தகவலா என்பதை அண்ணன் செங்கி தான் விளக்க வேண்டும் என்று நாம் நேற்றே சொல்லிவிட்டோம். இதுவரை பதில் இல்லை. ஒருவேளை மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாமா?
கேள்வி: இலங்கையில் பேரா. அப்துல்லாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டிற்கு கருவேப்பிலை போல கலந்து கொண்டு, ஏதோ இவர்கள் தான் அந்த மாநாட்டை நடத்தியது போல பில்டப் தரும் பொய்யன் கூட்டத்தினரின் பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமான மேட்டரை கேள்விப்பட்டீர்களா?
அல்பாசிக்மட்டக்களப்பு
இன்ஷா அல்லாஹ் தொடரும்

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010