********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பிலிப்பைன்ஸ் சகோதரி விசயத்தில் பித்தலாட்டம் செய்த பொய்யன் கூட்டம் - பொய்யன் டிஜே

Saturday, August 13, 2011


கேள்வி: ஒரு மாநில நிர்வாகியை கிளை கூடி பைலா படி நீக்கலாமாபைலா படி நீக்கலாமாபைலா படி நீக்கமுடியுமா என வார்த்தைக்கு வார்த்தை பைலா பைலா என்று கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார்களே அதற்கு உங்களின் பதில் என்ன?
சேக் உதுமான்கடையநல்லூர்

பதில்: பைலா பைலா என மூச்சு விடாமல் முழங்கியுள்ள முஹைமீனிடம் நாம் கேட்கும் கேள்வி. அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனே உங்களின் சமாத்துக்கு பைலா உண்டா?பித்னாக்களை பக்கம் பக்கமாக அள்ளித் தெளிக்கும் உங்கள் சமாத்து டிரஸ்டு வெப்சைட்டில் பைலா இருப்பதை நீங்கள் காட்டமுடியுமாஉங்கள் வெப்சைட்டில் தலைமைக்கழகம் என்று கிளிக் செய்தால் அங்கே அமைப்பு விதி என்று வருகிறது. அதற்குள் போனால் அங்கே ஒன்றுமே இல்லையே! சங்கவிதி பைலாவைக் கள்ளத்தனமாக வைத்து நடத்தி வந்த உங்களை ததஜ கையும் களவுமாகப் பிடித்த பிறகு அதை சத்தமில்லாமல் கழற்றி விட்டு விட்டு இன்று வரை பைலா இல்லாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறது உங்களின் சமாத். ஆனால் நீங்களோ பைலா படி நீக்க முடியுமாபைலா படி தூக்க முடியுமா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
சேலத்திலே அரவாணிகள் ஜமாத் என்று ஒன்று இருக்கிறதே அதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களாகூத்தாண்டவர் கோவிலுக்குப் போய் கும்மியடிக்கும் பார்ட்டிகளை ஒன்றினைத்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பிற்கு அந்த கழுசடைகள் அரவாணிகள் ஜமாத் என்று பெயர் வைத்துள்ளன. இதை ஏன் நான் சொல்ல வர்ரேன்னாஅவங்களுக்கே பைலா இருக்கு ஆனா உங்களுக்கு ஏன் இல்லைங்கிறது தான் கேள்வி. முதல்ல நல்லா ஆராய்ச்சி பண்ணி பைலாவை உண்டாக்கி விட்டு அதுக்கப்பறம் அண்ணன் ஜமாத் பைலா படி நீக்கியது தவறா சரியா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.
கேள்வி: பெண்ணை விபச்சார கும்பலில் விற்க முயன்ற முகவைத் தமிழன் என்கிற ரைசூதீன் இதஜடியின் பொறுப்பாளர் என்பது ஆதாரமான செய்தி தானே?
இக்ரம் அலிகுவைத்
பதில்: விபச்சார புரோக்கர் முகவைத் தமிழன் குறித்து நாம் கேள்வி எழுப்பியிருந்த போது பொய்யன் தளம் ரைசூதீன் என்பவர் இராமநாதபுரம் நிர்வாகி ஆனால் அவர் முகவைத் தமிழன் அல்ல என்று எழுதியிருந்தது. வரும்......ஆனா வராது.. என்ற பாணியில் அரைகுறையாக ஒப்புக்கொண்டனர். ஆனால் இது ஒரு பிடியாக அமைந்து விட்டதைக் கருத்தில் கொண்ட சொங்கி ஆன்லைனில் ரைசூதீன் என்ற பெயருக்கு பதிலாக ரைஸ் அஹமது என்று பிடி கொடுக்காமல் போட்டிருக்கிறார்.
நம் கேள்வி என்னவென்றால் பொய்யன்தளத்தின் செய்திகள் வரிக்கு வரி காப்பி செய்து போடும் அண்னன் சொங்கி அவர்கள் இதில் மட்டும் சத்தமில்லாமல் பெயர் மாற்றியது ஏனோ?மாற்றினால் இரண்டிலும் அல்லவா மாற்ற வேண்டும்இதில் மட்டும் மாற்றி அதில் மாற்றாதது ஏன்அப்படியானால் நீங்கள் இருவரும் சேர்ந்து எதையோ மறைக்க முயற்சிக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. அதேபோல விபச்சார புரோக்கர் ரைசூதீன் உங்கள் சமாத்தின் மாவட்ட நிர்வாகி என்பதும் நீங்கள் மறைக்க நினைக்கும் செய்திகளில் இருந்தே உறுதியாகிறது.
பொய்யன் தளம் வெளியிட்ட செய்தியில் ரைசூதீன் என்ற பெயரில் மாவட்ட நிர்வாகி இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

சொங்கி தளம் வெளியிட்ட செய்தியில் எழுத்துக்கு எழுத்து அனைத்துமே காப்பி செய்யப்பட்டு பெயர் மட்டும் ரைஸ் அஹமது என மாற்றப்பட்டுள்ளது.

கேள்வி: இலங்கையில் பேரா. அப்துல்லாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டிற்கு கருவேப்பிலை போல கலந்து கொண்டுஏதோ இவர்கள் தான் அந்த மாநாட்டை நடத்தியது போல பில்டப் தரும் பொய்யன் கூட்டத்தினரின் பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமான மேட்டரை கேள்விப்பட்டீர்களா?
அல்பாசிக்மட்டக்களப்பு
பதில்: கேள்விப்பட்டோம். விளம்பரத்திற்காக வேலை செய்யும் இவர்களை நினைக்கும் போது நமக்கு இரத்தம் கொதிக்கிறது. பேரா.அப்துல்லா அவர்கள் கலந்து கொண்ட இலங்கை மாநாட்டை போட்டோ வீடியோ எடுத்து சீடி யாவாரம் செய்யப் போன இந்த பொய்யன் வகையறாக்கள்.. அங்கே பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கஅதைப் பயன்படுத்திக் கொண்ட இந்த சீடி யாவாரிகளை அந்தப் பெண்ணை நிற்க வைத்து போட்டோ மட்டும் எடுத்து விட்டு ,சத்தமில்லாமல் அனுப்பி விட்டனர்.
அந்தப் பெண்ணிற்கு இஸ்லாத்தினை அவர்கள் அறிமுகம் செய்யவே இல்லை. போட்டோ எடுப்பதே குறியாக இருந்த இவர்களின் இழிநிலையக் கண்ட அந்த சகோதரியின் கணவன் அங்கிருந்து அந்தச் சகோதரியை அழைத்துச் சென்று விட்டார். அடுத்த சில நாட்களில் SLTJ அலுவலகத்திற்கு தன் கணவனுடன் வந்த அந்த சகோதரிக்கு.., இலங்கையில் உண்மையான தவ்ஹீதை மறுமை சிந்தனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எத்திவைக்கும் SLTJ சகோதரர்கள் இஸ்லாத்தினைப் பற்றி அறிமுகங்களைக் கொடுத்து விளக்கிச் சொல்லி கலிமா சொல்லிக் கொடுத்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள செய்துள்ளனர்.
பொய்யன் கூட்டத்தின் இழி செயல்களை சொல்லக்கூசும் வார்த்தைகளால் விலாசித் தள்ளினார் அந்த சகோதரியின் கணவர். அவர்கள் மறுமுறை இலங்கைக்கு வருவதாக இருந்தால் மறவாமல் என்னிடம் தெரிவியுங்கள்,. அவர்களின் கேமிராவை வாங்கி உடைத்து எறிகிறேன் என்று இன்னும் எழுதமுடியாத வாசகங்களை சொல்லிக் காரித்துப்பி விட்டுச் சென்றார். அதெல்லாம் என்ன என்ன என்று தெரிந்து கொள்ள அண்ணன் சொங்கிஸ்கான் விரும்பினால் வெளியிடுவோம்.
பொய்யன் கும்பல் காட்டிய படம்

இஸ்லாத்தின் மேன்மையை விளக்கி அந்தச் சகோதரிக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் SLTJ சகோதரர்கள்

இதுசம்பந்தமாக SLTJ இணைய தளம் வெளியிட்டிருக்கும் செய்தி.
கேள்வி: இந்தியப் பிறை தான் சரி என்றவர்கள் இன்றைக்கு வரைக்கும் அதுசம்பந்தமாக வாய் திறக்க மறுக்கிறார்களே!
அப்துல் அஜீஸ் அறந்தாங்கி
கேள்வி: வேலூரில் கள்ளப் பெயரில் ரசீது அடித்து வசூல் செய்த செய்தியை நீங்கள் ஆதாரப்பூர்வமாக நிறுபித்தும் கூட அது குறித்து எவ்விதமான பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் பொய்யன் கூட்டத்தை என்னவென்று சொல்வது?
முஹம்மது இல்யாஸ்தர்மபுரி
பதில்: இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அல்லாஹ்...தான் நாடியோரை இழிவுபடுத்துகிறான்.

********************************************************************************************

கேள்வி: ஒரு மாநில நிர்வாகியை கிளை கூடி பைலா படி நீக்கலாமாபைலா படி நீக்கலாமாபைலா படி நீக்கமுடியுமா என வார்த்தைக்கு வார்த்தை பைலா பைலா என்று கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார்களே அதற்கு உங்களின் பதில் என்ன?
சேக் உதுமான்கடையநல்லூர்

பதில்: பைலா பைலா என மூச்சு விடாமல் முழங்கியுள்ள முஹைமீனிடம் நாம் கேட்கும் கேள்வி. அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனே உங்களின் சமாத்துக்கு பைலா உண்டா?பித்னாக்களை பக்கம் பக்கமாக அள்ளித் தெளிக்கும் உங்கள் சமாத்து டிரஸ்டு வெப்சைட்டில் பைலா இருப்பதை நீங்கள் காட்டமுடியுமாஉங்கள் வெப்சைட்டில் தலைமைக்கழகம் என்று கிளிக் செய்தால் அங்கே அமைப்பு விதி என்று வருகிறது. அதற்குள் போனால் அங்கே ஒன்றுமே இல்லையே! சங்கவிதி பைலாவைக் கள்ளத்தனமாக வைத்து நடத்தி வந்த உங்களை ததஜ கையும் களவுமாகப் பிடித்த பிறகு அதை சத்தமில்லாமல் கழற்றி விட்டு விட்டு இன்று வரை பைலா இல்லாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறது உங்களின் சமாத். ஆனால் நீங்களோ பைலா படி நீக்க முடியுமாபைலா படி தூக்க முடியுமா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
சேலத்திலே அரவாணிகள் ஜமாத் என்று ஒன்று இருக்கிறதே அதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களாகூத்தாண்டவர் கோவிலுக்குப் போய் கும்மியடிக்கும் பார்ட்டிகளை ஒன்றினைத்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பிற்கு அந்த கழுசடைகள் அரவாணிகள் ஜமாத் என்று பெயர் வைத்துள்ளன. இதை ஏன் நான் சொல்ல வர்ரேன்னாஅவங்களுக்கே பைலா இருக்கு ஆனா உங்களுக்கு ஏன் இல்லைங்கிறது தான் கேள்வி. முதல்ல நல்லா ஆராய்ச்சி பண்ணி பைலாவை உண்டாக்கி விட்டு அதுக்கப்பறம் அண்ணன் ஜமாத் பைலா படி நீக்கியது தவறா சரியா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.
கேள்வி: பெண்ணை விபச்சார கும்பலில் விற்க முயன்ற முகவைத் தமிழன் என்கிற ரைசூதீன் இதஜடியின் பொறுப்பாளர் என்பது ஆதாரமான செய்தி தானே?
இக்ரம் அலிகுவைத்
பதில்: விபச்சார புரோக்கர் முகவைத் தமிழன் குறித்து நாம் கேள்வி எழுப்பியிருந்த போது பொய்யன் தளம் ரைசூதீன் என்பவர் இராமநாதபுரம் நிர்வாகி ஆனால் அவர் முகவைத் தமிழன் அல்ல என்று எழுதியிருந்தது. வரும்......ஆனா வராது.. என்ற பாணியில் அரைகுறையாக ஒப்புக்கொண்டனர். ஆனால் இது ஒரு பிடியாக அமைந்து விட்டதைக் கருத்தில் கொண்ட சொங்கி ஆன்லைனில் ரைசூதீன் என்ற பெயருக்கு பதிலாக ரைஸ் அஹமது என்று பிடி கொடுக்காமல் போட்டிருக்கிறார்.
நம் கேள்வி என்னவென்றால் பொய்யன்தளத்தின் செய்திகள் வரிக்கு வரி காப்பி செய்து போடும் அண்னன் சொங்கி அவர்கள் இதில் மட்டும் சத்தமில்லாமல் பெயர் மாற்றியது ஏனோ?மாற்றினால் இரண்டிலும் அல்லவா மாற்ற வேண்டும்இதில் மட்டும் மாற்றி அதில் மாற்றாதது ஏன்அப்படியானால் நீங்கள் இருவரும் சேர்ந்து எதையோ மறைக்க முயற்சிக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. அதேபோல விபச்சார புரோக்கர் ரைசூதீன் உங்கள் சமாத்தின் மாவட்ட நிர்வாகி என்பதும் நீங்கள் மறைக்க நினைக்கும் செய்திகளில் இருந்தே உறுதியாகிறது.
பொய்யன் தளம் வெளியிட்ட செய்தியில் ரைசூதீன் என்ற பெயரில் மாவட்ட நிர்வாகி இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

சொங்கி தளம் வெளியிட்ட செய்தியில் எழுத்துக்கு எழுத்து அனைத்துமே காப்பி செய்யப்பட்டு பெயர் மட்டும் ரைஸ் அஹமது என மாற்றப்பட்டுள்ளது.

கேள்வி: இலங்கையில் பேரா. அப்துல்லாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டிற்கு கருவேப்பிலை போல கலந்து கொண்டுஏதோ இவர்கள் தான் அந்த மாநாட்டை நடத்தியது போல பில்டப் தரும் பொய்யன் கூட்டத்தினரின் பிலிப்பைன்ஸ் சகோதரி சம்பந்தமான மேட்டரை கேள்விப்பட்டீர்களா?
அல்பாசிக்மட்டக்களப்பு
பதில்: கேள்விப்பட்டோம். விளம்பரத்திற்காக வேலை செய்யும் இவர்களை நினைக்கும் போது நமக்கு இரத்தம் கொதிக்கிறது. பேரா.அப்துல்லா அவர்கள் கலந்து கொண்ட இலங்கை மாநாட்டை போட்டோ வீடியோ எடுத்து சீடி யாவாரம் செய்யப் போன இந்த பொய்யன் வகையறாக்கள்.. அங்கே பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கஅதைப் பயன்படுத்திக் கொண்ட இந்த சீடி யாவாரிகளை அந்தப் பெண்ணை நிற்க வைத்து போட்டோ மட்டும் எடுத்து விட்டு ,சத்தமில்லாமல் அனுப்பி விட்டனர்.
அந்தப் பெண்ணிற்கு இஸ்லாத்தினை அவர்கள் அறிமுகம் செய்யவே இல்லை. போட்டோ எடுப்பதே குறியாக இருந்த இவர்களின் இழிநிலையக் கண்ட அந்த சகோதரியின் கணவன் அங்கிருந்து அந்தச் சகோதரியை அழைத்துச் சென்று விட்டார். அடுத்த சில நாட்களில் SLTJ அலுவலகத்திற்கு தன் கணவனுடன் வந்த அந்த சகோதரிக்கு.., இலங்கையில் உண்மையான தவ்ஹீதை மறுமை சிந்தனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எத்திவைக்கும் SLTJ சகோதரர்கள் இஸ்லாத்தினைப் பற்றி அறிமுகங்களைக் கொடுத்து விளக்கிச் சொல்லி கலிமா சொல்லிக் கொடுத்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள செய்துள்ளனர்.
பொய்யன் கூட்டத்தின் இழி செயல்களை சொல்லக்கூசும் வார்த்தைகளால் விலாசித் தள்ளினார் அந்த சகோதரியின் கணவர். அவர்கள் மறுமுறை இலங்கைக்கு வருவதாக இருந்தால் மறவாமல் என்னிடம் தெரிவியுங்கள்,. அவர்களின் கேமிராவை வாங்கி உடைத்து எறிகிறேன் என்று இன்னும் எழுதமுடியாத வாசகங்களை சொல்லிக் காரித்துப்பி விட்டுச் சென்றார். அதெல்லாம் என்ன என்ன என்று தெரிந்து கொள்ள அண்ணன் சொங்கிஸ்கான் விரும்பினால் வெளியிடுவோம்.
பொய்யன் கும்பல் காட்டிய படம்

இஸ்லாத்தின் மேன்மையை விளக்கி அந்தச் சகோதரிக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் SLTJ சகோதரர்கள்

இதுசம்பந்தமாக SLTJ இணைய தளம் வெளியிட்டிருக்கும் செய்தி.
கேள்வி: இந்தியப் பிறை தான் சரி என்றவர்கள் இன்றைக்கு வரைக்கும் அதுசம்பந்தமாக வாய் திறக்க மறுக்கிறார்களே!
அப்துல் அஜீஸ் அறந்தாங்கி
கேள்வி: வேலூரில் கள்ளப் பெயரில் ரசீது அடித்து வசூல் செய்த செய்தியை நீங்கள் ஆதாரப்பூர்வமாக நிறுபித்தும் கூட அது குறித்து எவ்விதமான பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் பொய்யன் கூட்டத்தை என்னவென்று சொல்வது?
முஹம்மது இல்யாஸ்தர்மபுரி
பதில்: இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அல்லாஹ்...தான் நாடியோரை இழிவுபடுத்துகிறான்.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010