********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பைலா இல்லை என்பது முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பினாமி! - பொய்யன் டிஜே

Saturday, August 13, 2011


நாம என்ன கேட்டு இருக்கோம் நீ என்ன பதில் சொல்லியிருக்கிற! சைபுல்லாவை பைலா படி நீக்கியது சரியா என்று கேட்ட ஆண்மை(?) புகழ் அப்துல் முஹைமீன் அவர்களிடம் நாம் கேட்ட கேள்விஏம்பா சேலத்தில் இருக்கும் அரவாணிகள் ஜமாத்துக்கே பைலா
இருக்கே! உங்கள் ஜமாத்துக்கு ஏனப்பா பைலா இல்லை என்று கேட்டு இருந்தோம்.
அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஏதேதோ உளறி வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.
// '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமாஎன்று எழுதியுள்ளது.
இதன் மூலம் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொண்டுள்ளது. //
ஒப்புக்கொண்டதாகவே இருக்கட்டும். இன்னும் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை.
மற்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியும் போது இதுமட்டும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுகிறதே நம் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனுக்கு
* இந்தியப் பிறை தான் சரி என்று போன வருடம் ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்து முடிவெடுத்து விட்டு இன்றுவரை சத்தமில்லாமல் கிடக்கும் உங்கள் கூட்டத்தின் நிலை என்ன?
* சுனாமி காசில் அண்ணன் ஜமாத்தில் ஊழல் நடந்தது என நீதான் எடுத்து வைத்தாய்கணக்குகளுக்கு விளக்கம் சொல்ல முடியுமா என்றும் கேட்டாய். அது உன்னுடைய தலைவர் தான் சொல்ல வேண்டும் என்று நாம் பதில் சொன்னோம். இன்று வரை அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் காக்கிறாயே! பதில் குடுக்கத் துப்பு இல்லன்னா என்ன இதுக்குடா அதப்பத்தி வீராப்பா எழுதினே! மானங்கெட்டவனே!
* உன் ஜமாத்துக்கு பைலா இன்று வரை இல்லைன்னு உன்கிட்ட கேள்வி கேட்டா அதுக்கு விளக்கம் தராம வேற எதப்பத்தியெல்லாமோ பேசுறீயே இது நியாயமா?
நீ உண்மையிலேயே யோக்கியனாக இருந்தால் முதலில் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விட்டு மற்றதைப் பற்றி பேசு.....

********************************************************************************************

அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஏதேதோ உளறி வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.
// '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமாஎன்று எழுதியுள்ளது.
இதன் மூலம் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொண்டுள்ளது. //
ஒப்புக்கொண்டதாகவே இருக்கட்டும். இன்னும் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை.
மற்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியும் போது இதுமட்டும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுகிறதே நம் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனுக்கு
* இந்தியப் பிறை தான் சரி என்று போன வருடம் ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்து முடிவெடுத்து விட்டு இன்றுவரை சத்தமில்லாமல் கிடக்கும் உங்கள் கூட்டத்தின் நிலை என்ன?
* சுனாமி காசில் அண்ணன் ஜமாத்தில் ஊழல் நடந்தது என நீதான் எடுத்து வைத்தாய்கணக்குகளுக்கு விளக்கம் சொல்ல முடியுமா என்றும் கேட்டாய். அது உன்னுடைய தலைவர் தான் சொல்ல வேண்டும் என்று நாம் பதில் சொன்னோம். இன்று வரை அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் காக்கிறாயே! பதில் குடுக்கத் துப்பு இல்லன்னா என்ன இதுக்குடா அதப்பத்தி வீராப்பா எழுதினே! மானங்கெட்டவனே!
* உன் ஜமாத்துக்கு பைலா இன்று வரை இல்லைன்னு உன்கிட்ட கேள்வி கேட்டா அதுக்கு விளக்கம் தராம வேற எதப்பத்தியெல்லாமோ பேசுறீயே இது நியாயமா?
நீ உண்மையிலேயே யோக்கியனாக இருந்தால் முதலில் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விட்டு மற்றதைப் பற்றி பேசு.....

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010