********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் - பொய்யன் டிஜே

Thursday, August 25, 2011





அயோக்கியர்களும்பொம்பளைப் பொருக்கிகளும்தவ்ஹீத் ஜமாத்திலிருந்து தூக்கி
வீசப்பட்ட கழிவுகளும் ஒன்றுசேர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்குபவர்கள் மீது நாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக வைத்து இதெற்கெல்லாம் என்னடா பதில் என்று கேட்டதற்கு அதுபற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த உத்தம சிகாமணிகள்., அதையெல்லாம் மறைப்பதற்காக வேண்டி ஒரு நாளைக்கு ஒரு பித்னாவாக கிளறிக் கொண்டிருக்கும் இந்த உத்தமர்களின் அன்றைய நிலை எப்படி இருந்தது இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை அலசுவதற்குத் தான் இந்தத் தொடர். இதிலே முதலில் குட்டி நித்யானந்தாவாகிய முகவைத் தமிழன் அப்பாஸ் அவர்கள் என்னவெல்லாம் லீலைகள் புரிந்தார்கள் என்பது பற்றி அலசுவோம்.
கள்ளக்காதலைக் கண்டித்து தன்னுடைய இலவச வெப்சைட்டில் மாங்கு மாங்கு என எழுதும் இந்த முகவைத்தமிழன் அப்பாஸ் என்ற ஐஸ் குச்சி அப்பாஸூக்கு ஏன் இந்த ஐஸ்குச்சி என்ற பெயர் வந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டால்இந்த அயோக்கியனுக்கு கள்ளக்காதல் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா என்பது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்வீர்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் பாக்கரும்இந்த ஐஸ்குச்சி அப்பாஸூம் உறுப்பினர்களாக இருந்த போது ஜமாத்திற்கு உதவி தேடி வந்த நந்தினி என்ற பெண்ணை அண்ணன் பாக்கர் வளைத்துப் போட்டார். அந்தப் பெண்ணின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணுடன் கடலை போட ஆரம்பித்தார். கடலை என்றால் சாதாரணக் கடலை இல்லை. காமக் கடலை. இவர் இது போல ஜமாத்திற்கு உதவி தேடி வரும் பல பெண்களுக்கு வலை விரித்திருந்தாலும் வசமாக சிக்கிக் கொண்டது இந்த நந்தினி விவகாரம் மட்டும் தான்.
நந்தினியுடன் பேசும் போதெல்லாம் இவருடைய வார்த்தைகள் சூடுபறக்கும். அன்றை ததஜ அலுவலகம் இப்போது பள்ளிவாசல் இயங்கும் மூன்றாவது மாடியில் தான் இயங்கி வந்தது. அதிலே ஒரு அறையின் மாநிலச் செயலாளர் தவ்பீக் அமர்ந்து இருப்பார். அதற்கு எதிர்த்த பெரி்ய அறையில் அண்ணன் மன்மதன் பாக்கர் அமர்ந்து இருப்பார். சின்ன மைனர் முகவை ஐஸ்குச்சி அப்பாஸூ பாக்கர் ரூமிற்கு அருகிலே ரிசப்சனில் அமர்ந்து இருப்பார். பாக்கருக்கு வேலையே ஆபிஸில் உக்கார்ந்து கொண்டு இது போல ஜமாத்திற்கு வரும் புகார்களை எடுத்து வைத்து அதில் வரும் பெண்களின் எண்களையாகத் தேடி அவர்களோடு பாலியல் சேட்டை செய்வது தான்.
அதிலே சிந்தி சிதறுவதை இந்த முகவை அப்பாஸூ என்னும் அயோக்கியன் அவ்வாறே பாலோ செய்து கொள்வான். நந்தினியுடன் காமக்கடலை போடும் பாக்கர் அவர்கள் ஏதாவது மசூராவில் கலந்து கொள்ளும் போது அவரது போனை இந்த சின்ன மன்மதன் அப்பாஸ் வசம் கொடுத்து விட்டுச் சென்று விடுவார். அப்போது வரும் ஒவ்வொரு போன் கால்களையும் அட்டென் செய்யும் இந்த சின்ன மன்மதன் முகவை அப்பாஸூ அதிலே நந்தினி என்ற பெண்ணுடைய போன் காலை ஒருநாள் அட்டென் செய்திருக்கிறார்.
முதலில் சாதாரணமாகப் பேசிய முகவை அப்பாஸ் அடுத்த சில நாட்களில் என்ன செய்தார் தெரியுமா?
(தொடரும்)
பதில் சொல்ல முடியாத கேள்விகள்:
· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையாபதில் இல்லை.
· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்பதில் இல்லை
· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிராஒளிபரப்புஎடிட்டிங்விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார்அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.
· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.
· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.
· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போதுஅன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.
· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
இதற்கெல்லாம் என்ன பதில் என்று இதஜடி ஜமாத் யோக்கியர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்

********************************************************************************************




அயோக்கியர்களும்பொம்பளைப் பொருக்கிகளும்தவ்ஹீத் ஜமாத்திலிருந்து தூக்கி
வீசப்பட்ட கழிவுகளும் ஒன்றுசேர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்குபவர்கள் மீது நாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக வைத்து இதெற்கெல்லாம் என்னடா பதில் என்று கேட்டதற்கு அதுபற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த உத்தம சிகாமணிகள்., அதையெல்லாம் மறைப்பதற்காக வேண்டி ஒரு நாளைக்கு ஒரு பித்னாவாக கிளறிக் கொண்டிருக்கும் இந்த உத்தமர்களின் அன்றைய நிலை எப்படி இருந்தது இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை அலசுவதற்குத் தான் இந்தத் தொடர். இதிலே முதலில் குட்டி நித்யானந்தாவாகிய முகவைத் தமிழன் அப்பாஸ் அவர்கள் என்னவெல்லாம் லீலைகள் புரிந்தார்கள் என்பது பற்றி அலசுவோம்.
கள்ளக்காதலைக் கண்டித்து தன்னுடைய இலவச வெப்சைட்டில் மாங்கு மாங்கு என எழுதும் இந்த முகவைத்தமிழன் அப்பாஸ் என்ற ஐஸ் குச்சி அப்பாஸூக்கு ஏன் இந்த ஐஸ்குச்சி என்ற பெயர் வந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டால்இந்த அயோக்கியனுக்கு கள்ளக்காதல் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா என்பது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்வீர்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் பாக்கரும்இந்த ஐஸ்குச்சி அப்பாஸூம் உறுப்பினர்களாக இருந்த போது ஜமாத்திற்கு உதவி தேடி வந்த நந்தினி என்ற பெண்ணை அண்ணன் பாக்கர் வளைத்துப் போட்டார். அந்தப் பெண்ணின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணுடன் கடலை போட ஆரம்பித்தார். கடலை என்றால் சாதாரணக் கடலை இல்லை. காமக் கடலை. இவர் இது போல ஜமாத்திற்கு உதவி தேடி வரும் பல பெண்களுக்கு வலை விரித்திருந்தாலும் வசமாக சிக்கிக் கொண்டது இந்த நந்தினி விவகாரம் மட்டும் தான்.
நந்தினியுடன் பேசும் போதெல்லாம் இவருடைய வார்த்தைகள் சூடுபறக்கும். அன்றை ததஜ அலுவலகம் இப்போது பள்ளிவாசல் இயங்கும் மூன்றாவது மாடியில் தான் இயங்கி வந்தது. அதிலே ஒரு அறையின் மாநிலச் செயலாளர் தவ்பீக் அமர்ந்து இருப்பார். அதற்கு எதிர்த்த பெரி்ய அறையில் அண்ணன் மன்மதன் பாக்கர் அமர்ந்து இருப்பார். சின்ன மைனர் முகவை ஐஸ்குச்சி அப்பாஸூ பாக்கர் ரூமிற்கு அருகிலே ரிசப்சனில் அமர்ந்து இருப்பார். பாக்கருக்கு வேலையே ஆபிஸில் உக்கார்ந்து கொண்டு இது போல ஜமாத்திற்கு வரும் புகார்களை எடுத்து வைத்து அதில் வரும் பெண்களின் எண்களையாகத் தேடி அவர்களோடு பாலியல் சேட்டை செய்வது தான்.
அதிலே சிந்தி சிதறுவதை இந்த முகவை அப்பாஸூ என்னும் அயோக்கியன் அவ்வாறே பாலோ செய்து கொள்வான். நந்தினியுடன் காமக்கடலை போடும் பாக்கர் அவர்கள் ஏதாவது மசூராவில் கலந்து கொள்ளும் போது அவரது போனை இந்த சின்ன மன்மதன் அப்பாஸ் வசம் கொடுத்து விட்டுச் சென்று விடுவார். அப்போது வரும் ஒவ்வொரு போன் கால்களையும் அட்டென் செய்யும் இந்த சின்ன மன்மதன் முகவை அப்பாஸூ அதிலே நந்தினி என்ற பெண்ணுடைய போன் காலை ஒருநாள் அட்டென் செய்திருக்கிறார்.
முதலில் சாதாரணமாகப் பேசிய முகவை அப்பாஸ் அடுத்த சில நாட்களில் என்ன செய்தார் தெரியுமா?
(தொடரும்)
பதில் சொல்ல முடியாத கேள்விகள்:
· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையாபதில் இல்லை.
· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்பதில் இல்லை
· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிராஒளிபரப்புஎடிட்டிங்விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார்அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.
· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.
· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.
· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போதுஅன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.
· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
இதற்கெல்லாம் என்ன பதில் என்று இதஜடி ஜமாத் யோக்கியர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010